இரட்டை நிலவு – 8
பத்ரி அதிர்ந்த விழிகளை மாற்றாமல் தன்னெதிரே அமர்ந்த அமீக்காவை நோக்க, அவனுக்கு அருகில் அமர்ந்தான் ஷ்ரவன்.. பத்ரி அவதானித்து கொள்வதற்காக அவகாசம் அளித்து அமைதி காட்ட அமீக்காவிடம், “உனக்கு என்ன […]
பத்ரி அதிர்ந்த விழிகளை மாற்றாமல் தன்னெதிரே அமர்ந்த அமீக்காவை நோக்க, அவனுக்கு அருகில் அமர்ந்தான் ஷ்ரவன்.. பத்ரி அவதானித்து கொள்வதற்காக அவகாசம் அளித்து அமைதி காட்ட அமீக்காவிடம், “உனக்கு என்ன […]
சற்று நேரத்திற்கு முன், ஹோட்டல் சென்று ஷ்ரவனின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்ற அமீக்கா திடுக்கிடும் தகவலோடு திரும்பினாள்.. அவனுடைய அலர்ஜி கடல் உணவு உண்டதால் தான் என்று […]
ஷ்ரவனை சரித்து தனது பாதையை விட்டு விலக்கியதாக நினைத்து கொண்டு சரமாரியான உற்சாகத்தில் இருந்தாள் தன்வி.. அன்று இரவு மனதில் அப்படி ஒரு அமைதி.. நிம்மதி.. உவகை.. என்னவேண்டுமானாலும் கூறலாம்.. […]
An kn 14 வீட்டிற்கு வந்த ஐரா குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தாள். ஐராவின் அறை பால்கனியில் போடப்பட்ட சாய்வு இருக்கையில் அமர்ந்து அகிலோடு பேசிக் கொண்டிருந்தான் கெளதம். ஏதோ […]
PMV.14. “கௌரி நம்ம பொம்முவ பெரிய வீட்ல பொண்ணு கேக்கலாங்கற அபிப்ராயத்துல இருப்பாங்க போல.” சாப்பிட்டு முடித்தவர், சாய்வு நாற்காலியில் அமர்ந்து முதுகை இலகுவாக்கியவாறே, மனைவியிடம் கூற, “என்னங்க […]
வாசக தோழமைகளுக்கு வணக்கம், அலுவல் பணி காரணமாக என்னால் முகநூல் பக்கமும், site பக்கமும் வர முடியவில்லை. பலர் அடுத்த பதிவு எப்பொழுது என்று கேட்டிருந்தீர்கள். பதில் சொல்ல முடியவில்லை. […]
பனி 13 இயன்றவரை போராடி விட்டேன் உன் இதயத்தில் இடம் பிடிக்க… உன் மனம் இளகாத வார்த்தைகளின் விடையால் இனி வரும் காலங்களில் உன் பிரிவு மழையில் நனைய ஆயத்தம் […]
நான்… நீ…35 “என் பட்டு அக்கா… லட்டு அக்கா, அழகு அக்கா!” வாய் ஓயாமல் மனஷ்வினி தமக்கையை கொஞ்சித் தள்ள, “போதும் டி குட்டி… ரொம்ப பண்ற நீ!” கன்னத்தில் […]
இருக்கையை விட்டு எழுந்த ஷ்ரவன், “அமீக்கா, என்ன திடீர்னு மும்பை??” என வினவ, “ப்ச்.. நான் போகணும்.. தன்விய மீட் பண்ணனும்..” என்ற அமீக்காவின் வார்த்தையில் ஏதோ ஒரு உணர்வினை […]
“காதல் என்பது என்ன?? வரையறைகளுக்குள் வகுக்க முடியாத ஒன்று முட்டாள்தனங்களின் முதல் முடிச்சு மடத்தனங்களின் மூலதனம் அது புரிந்தவர்களுக்கோ புனிதமானதொரு பொக்கிஷம் புரியாதவர்களுக்கோ பிதற்றலாகி போன புலம்பல் காற்றில் தாவும் […]