Blog Archive

0
295797628_586832783012651_1027496183334268553_n-1cda4f25

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!03

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 03 அடர்ந்து வளர்ந்திருந்த தாடி மீசையுடன் காற்றில் அசைந்தாடும் சிகையை போலவே அவன் மனதும் ஆட்டமாக ஆட, அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தான். இந்த இரண்டு […]

View Article
0
eiQG71T52820-f273f56d

ரகசியம் 27💚

எல்லாரையும் தன் மகளின் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்துவிட்டு கர்ணா அன்றே அங்கிருந்து சென்றிருக்க, அடுத்த இரண்டுநாட்கள் கழித்து மொத்த குடும்பமும் கயலின் ஊரை நோக்கி புறப்பட்டனர். ஊருக்குள் நுழைந்ததுமே மொத்தப்பேருக்கும் அத்தனை […]

View Article
0
IMG-20220405-WA0023-ce65ae1b

வெண்பனி 9

பனி 9 சோதனை காலத்தில் பொறுமையாய் இரு மேகங்கள் மூடிக்கொண்டால் சூரியன் கூட பிரகாசிக்க முடியாது  மனிதர்கள் எம்மாத்திரம்! தன் மனம் கவர்ந்தவளின் வருகைகாக, கௌதம் வழி மேல் விழிவைத்து […]

View Article

Mathu…Mathi!-3

மது…மதி! – 3 காவல் நிலையத்தில் மயான அமைதி. காவல் நிலையத்திற்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் கெளதம். வேறு வேலையாக வீட்டிற்கு செல்ல காவல் நிலையத்தை விட்டு […]

View Article

பொன்மகள் வந்தாள்.10.🌹

PMV.10. சக்தியும் அவளிடம் பேச வேண்டுமென முடிவெடுத்து ஒரு வாரம் ஓடிவிட்டது. நெல் கொள்முதல் வேலையாக, அக்கம்பக்கம் ஊர்களுக்கு சென்று வந்ததில் அவனுக்கு நிற்கக்கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான். மில் […]

View Article

நான் பிழை… நீ மழலை… 31

நான்… நீ…31 சென்னையில் உள்ள பள்ளி மற்றும் விடுதியில் மகன்களை சேர்ப்பதற்கு பயணப்பட்ட செல்வராஜின் குடும்பம் சாலை விபத்தில் முழுதாய் நிலைகுலைந்து போனது. செல்வராஜும் ரூபாவதியும் விபத்து நடந்த இடத்திலேயே […]

View Article
0
eiZ7X2J5395-e74ce52d

நளவெண்பா 03

காலை எழுந்த வேகத்தில் சர்வேஷ், ஞானேஷ்வரன் வீட்டுக்கு வந்திருப்பதை கூட கவனிக்காமல் வெளியே கிளம்ப, “டேய் சர்வேஷ், அஞ்சு நாளைக்கு அப்பறம் வந்துருக்கேன். போன வேலை என்னாச்சுன்னு கேட்டீயா?”  தரிசு […]

View Article
0
IMG-20220619-WA0006-04865389

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 10

An kn 10 அனைவரும் கூடி நின்று பூஜையை  கவனிக்க, அந்நேரம் வந்து நின்ற வண்டி அனைவரையும் ஈர்த்தது.  ஐராவிற்கு நேராக அகிலுக்கு பின்னால் நின்ற வண்டியில் இருந்து இறங்கினான் […]

View Article
0
eiHO5Z010713-bcb09894

ரகசியம் 26 💚

அடுத்தநாள், நேற்று நடந்த சம்பவத்தில் வீட்டிலிருக்கும் எல்லோருமே அறையிலிலேயே அடைந்துக் கிடக்க, இரவு முழுக்க தூங்காது தன்னவளுடனான நினைவுகளையே யோசித்தவாறு இரவை கழித்த வீரஜுக்கு அப்போதுதான் விழிகள் மெல்ல தூக்கத்தில் […]

View Article
0
IMG-20220405-WA0023-8fda378f

வெண்பனி 8

பனி 8 நீ போகும் தெருவில் ஆண்களை விடமாட்டேன் சில பெண்களை விடமாட்டேன்  நீ சிந்தும் சிரிப்பைக் காற்றில் விடமாட்டேன் அதைக் கவர்வேன் தரமாட்டேன் மதுரை பொறியியல் கல்லூரியில், தன் […]

View Article
error: Content is protected !!