Blog Archive

அனல் 1

அனல் 1   சென்னையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.   ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலினத்தவரும் படிக்கும் அந்த கல்லூரியில், […]

View Article

Mogavalai – 1

மோக வலை அத்தியாயம் – 1   “அம்மா…” என்று வலியில் கதறினாள் அவள்.  அவள் தன் கால்களை வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் உதறினாள். வலியில் அவள் துடிக்க, […]

View Article

நளவெண்பா 6🕊

  ஒவ்வொரு நாளாக வேலைகள் தலைமேல் இருந்தன. ஊரே கூட்டி கல்யாணம் செய்ய அச்சுதத்திற்கும் சதானந்ததிற்கும் ஆசைதான். ஆனால் நாட்கள் குறைவு.  நல்லசிவத்தை எதிர்த்து செய்யபோகும் முதல் காரியம். ஊர் […]

View Article

நளவெண்பா 06🕊

அத்தியாயம் 06 ஒவ்வொரு நாளாக வேலைகள் தலைமேல் இருந்தன. ஊரே கூட்டி கல்யாணம் செய்ய அச்சுதத்திற்கும் சதானந்ததிற்கும் ஆசைதான். ஆனால் நாட்கள் குறைவு.  நல்லசிவத்தை எதிர்த்து செய்யபோகும் முதல் காரியம். […]

View Article

தாரகை – 12

ஓலை வேய்ந்த வீடு அது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து ஊருக்கு ஒதுக்கு புறமாய் இருந்த இடத்தையே தன் கண்களால் அளவிட்டான். அந்த வீட்டை ஒட்டி ஒரு சிறிய அறை கம்பிகளை […]

View Article

தாரகை – 11

காவ்ய நந்தனை கண்டாலே அந்த வீடு அலறியது. எந்த கோபத்தை காட்டக்கூடாது என எஸ்டேட்டில் ஒளிந்து கொள்ள நினைத்தானோ இப்போது அதே கோபத்தை எல்லோர் மீதும் வஞ்சனை இல்லாமல் காட்டினான். […]

View Article

உன்மத்தமானேன் பெண்ணே – 3

அத்தியாயம் 3                கீச்… கீச்… என்ற பறவைகளின் ரீங்காரத்தில் கண்விழித்தவள் எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். சில்லென்று  வீசிய குளிர் காற்று  அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, […]

View Article

Pidikaadu 1-12

பிடி காடு – 1 திருச்சியின் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தாள் கௌரி. வெயில் கொளுத்தியது. மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாதளவுக் கண் கூசியது. கட்டியிருந்த நூல் புடவையின் […]

View Article

சக்கரவியூகம் 5

5 அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண: அனாஷினோ (அ)ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் […]

View Article

Roja Poonthottam 15

ரோஜா 15 தன் கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த மலர்விழி சிரமப்பட்டுக் கண்களைப் பிரித்தாள். அதற்குள் விடிந்து விட்டதா என்ன? “சத்யா… விடிஞ்சிருச்சா?” அவள் குரலில் அவ்வளவு சோர்வு. […]

View Article