Blog Archive

தாழையாம் பூமுடித்து🌺11

                      11 “இவங்க குடும்பத்து ஆளுக எப்பவுமே இப்படித்தான் சங்கரி. இவங்களுக்கு முதல்ல அம்மா, அப்பா, தங்கச்சி, அதுக்கு அப்பறம் தான் போனாப் போகுதுன்னு பொண்ட்டாட்டிகிட்ட வருவாங்க. வீட்ல வேலக்காரி மாதிரி […]

View Article
0
IMG_20221031_134812-48dc636a

எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 08

தான் கனவில் காண்பது போல இன்று தனக்கு உண்மையாகவே இந்தப் புலியினால் தான் ஏதோ ஆபத்து நிகழப் போகிறது என்றெண்ணி சித்தார்த் தன்னை மறந்து அலறப் பார்த்த தருணம் ஒரு […]

View Article
0
Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12-799692d7

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி 💙 ஈர்ப்பு – 21 என் இத்தனை வருடக் கட்டுப்பாடு உன்னை பார்க்கவும் ஒளியில் காணாமல் போன இருளான மாயம் என்ன? அருண் ஷ்யாமை பார்த்துக் […]

View Article
0
1650508912096-68fcb495

MMOIP 16

அத்தியாயம் – 16   ராஜரத்தினம் – வள்ளியம்மை தம்பதியரின் மகன் மாணிக்கம். வயல், தோப்பு, காடுகரையென சொத்துக்கள் இருப்பினும் ஒரே அடியாக பணக்காரர்களென கூறிவிட முடியாது. அதேசமயம் பணமில்லாமலும் […]

View Article
0
eiD7QOO90637-c138c24f

தொலைந்தேன் 18💜

சென்னையில் நடக்கவிருக்கும் பெரிய விருது வழங்கும் விழாவுக்காக மேக்னாவின் குழு தீவிரமாக பயிற்சி எடுத்துக்கொண்டிருக்க, திடீரென வாசலில் ஒரு சலசலப்பு. சட்டென எல்லார் பார்வையும் அங்கு திரும்ப, வாசலில் நின்றிருந்த […]

View Article

பூந்தளிர் ஆட… 20

பூந்தளிர்-20 மதுரை பேருந்து நிலையத்தை ஒட்டிய உயர்தர பல்நோக்கு மருத்துவமனை அது. எப்போதும் பெருந்திரளான கூட்டம் இருக்கும். அரவிந்தன், கிருஷ்ணா, கதிரவன், முகிலன் என நால்வர் மட்டுமே கிளம்பி வந்திருந்தனர். […]

View Article
0
Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12-e3bb6d02

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙 ஈர்ப்பு -17 நீ என்னவள் என என் மனம் அறியும் முன் கண்கள் அறிந்து உன்னைச் சிறைபிடித்து மனதுக்குள் பொக்கிஷமாய் வைத்துக் கொண்டது உன் விடயத்தில் […]

View Article
0
1650508912096-b9358cc9

MMOIP 15.2

அத்தியாயம் – 15.2   வெற்றி முன்புதான் புவனா முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அவள் கோபம் என முறைத்து பார்ப்பதைக் கண்டு சிரிப்பு வர பார்க்க, கடினப்பட்டு அடக்கிக் கொண்டான். […]

View Article
0
1650508912096-e331f3c5

MMOIP 15.1

அத்தியாயம் – 15.1   கதிரை ஹாஸ்பிடலுக்கு ஒற்றை காலில் நின்று அவன் அன்னை அழைத்தே சென்றுவிட்டார். அவனுக்கு நெற்றியில் இரண்டு தையல் போடப்பட்டது. அந்த இரவில் கடையில் வாங்கி […]

View Article

பூந்தளிர் ஆட…19

பூந்தளிர்-19 மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கே தடாலடியாக அறைக்கதவு தட்டப்பட பதட்டத்துடன் எழுந்தாள் கிருஷ்ணாக்ஷி. முன்தினம் மாலை அப்பு அம்முவோடு, சுமதியின் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு அரவிந்தன் சென்றிருக்க, தனது […]

View Article
error: Content is protected !!