💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு – 2 “ ‘அறியாமை’ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”. அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை. […]
ஈர்ப்பு – 2 “ ‘அறியாமை’ என்னும் இருளை, ‘கற்றல்’ என்னும் ஒளி கொண்டு வெல்லலாம்”. அருணின் அருகிலிருந்த அவன் நண்பன் ஷ்யாம் பேசிய எதையும் அவன் காதுகள் கேட்கவில்லை. […]
உனக்கே உயிரானேன். 2 கண்டிப்புக்குப் பெயர் போன விடுதி அது. அன்று இறுதிநாள் கொண்டாட்டம் என்றே அவர்களுக்குத் தளர்வுகள் கொடுக்கப் பட்டிருக்க, மற்ற நேரங்களில் இரவு அறையை […]
அத்தியாயம் 2 காலையிலேயே ஆதவ் அரக்க பறக்க அவசரமாக ஆபீஸ் கிளம்பிக் கொண்டிருக்க, ஆழி அவனுக்கான டிபனை டேபிள் மீது எடுத்து வைப்பதை பார்த்தான். “எனக்கு டிபன் […]
மண் சேரும் மழைத்துளி 2 நிலவன் ஹாஸ்பிடலில் பார்த்த பெண்ணை பற்றி பேசிக்கொண்டிருக்க.. அந்த நேரம் மொத்த குடும்பமும் ஹாலில் கூடியது.. அகரன், நிலவனின் அம்மா லட்சுமி கல்யாணத்திற்கு […]
அழகிய தமிழ் மகள் 2 “ஆதித் கூர்க் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது.. இந்த ரெண்டு மாதத்தில் ஆதித் யுக்தாவை ஓரளவு புரிந்து வைத்திருந்தான்..” “யுக்தா.. அமைதியானவள், ப்ரணவுக்கு நல்லா […]
அலை ஓசை – 2 ருத்ரா தனக்கு வந்த பரிசை மிக ஆச்சரியமாக பார்த்தான். “நமக்கு யாருடா இந்த கொட்டுற மழையில கிப்ட் அனுப்புறது? ” என்று தன் மனதில் […]
ரேடியாலஜி கவுண்டரில், “வாணி ரிப்போர்ட் ரெடின்னு போன் பண்ணீங்க?” என்று கேட்க, அங்கிருந்த பெண் வாணியின் ரிப்போர்ட்டை அவன் கையில் தந்து, “டாக்டர பாருங்க ஈவினிங் 4 மணிக்கு வந்துடுவார்” […]
ஹாய் நட்பூஸ் கதையைப் படித்தீர்களா?… உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா?…பாவம் சம்யுக்தா பொண்ணை ரொம்ப ஓட விட்டுட்டு இருக்கேன். இப்போ சம்யுக்தா பயன்படுத்திய அரண் பாதுக்காப்பு செயலிபற்றி வருவோம். அது என் […]
அதற்குமேல் என்ன செய்வது என்றும் புரியவில்லை. சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்று கயல் எழும்பும் நேரம் பதட்டத்தோடு அறையிலிருந்து வெளியே வந்த நித்திலாவின் கையில் இருந்த அலைபேசி இசைத்துக் கொண்டிருந்தது. “ம்மா, […]
நித்திலாவின் வீட்டில், இரவு முழுவதும் புலம்பியவளை ஆசுவாசப்படுத்தி உறங்க வைத்த பாக்கியலஷ்மி, முன்தினம் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார். மறுநாள் நித்திலாவையும் நிகிலேஷையும் அருகமர்த்திக் கொண்டவர், […]