உயிரோடு விளையாடு 27(1)
என்னில் உன்னைத் தொலைத்து, உன்னில் என்னை நிறைத்து, ‘நீ’ என்னும் உன்னையும் ‘நான்’ என்னும் என்னையும் ‘நாமாக’ மாற்றி விட்ட விந்தை எப்படி நடந்தது!…. பார்வைகள் தவமாய்!… ஸ்பரிசங்கள் வரமாய்!… […]
என்னில் உன்னைத் தொலைத்து, உன்னில் என்னை நிறைத்து, ‘நீ’ என்னும் உன்னையும் ‘நான்’ என்னும் என்னையும் ‘நாமாக’ மாற்றி விட்ட விந்தை எப்படி நடந்தது!…. பார்வைகள் தவமாய்!… ஸ்பரிசங்கள் வரமாய்!… […]
சி.ஒய். இன்டர்மவுண்டன் சிறப்பு பாலியல் துஷ்பிரயோக சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனர் ராபி, ‘பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக, செய்ய வேண்டியது என்னவென்றால், இரவில் பொதுஇடங்களில் நடக்க கூடாது, இரவில் இருண்ட […]
ஹாய் நட்பூஸ் கதையைப் படித்தீர்களா?… உங்களுக்குப் பிடித்து இருக்கிறதா?…பாவம் சம்யுக்தா பொண்ணை ரொம்ப ஓட விட்டுட்டு இருக்கேன். இப்போ சம்யுக்தா பயன்படுத்திய அரண் பாதுக்காப்பு செயலிபற்றி வருவோம். அது என் […]
(கற்பழிப்பு என்பது இந்தியாவில் பெண்களுக்கு எதிரான நான்காவது பொதுவான குற்றமாகும். தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) 2018 ஆண்டு அறிக்கையின்படி, நாடு முழுவதும் 33,356 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. […]
(தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் தரவுகளின் அடிப்படையில், என்.சி.ஆர்.பியின் தரவு நடத்திய ஆய்வுபடி ‘பெண்களுக்கு எதிரான 70-85% குற்றங்களில் குடிப்பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி 2014 ஆம் ஆண்டில் […]
(இந்தியாவில் ஏதேனும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு நடந்தால் , சிபிஐ (மத்திய புலனாய்வுப் பிரிவு) விசாரணைக்கு மக்களிடமிருந்து ஒரு கூச்சலும், கூக்குரலும் இருக்கும். ஊழல் முதல் கொலை வரை, சிபிஐ […]
(ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ரிசார்ட்கள், பயணியர் விடுதிகள், தனியார் பங்களாக்கள் பலவற்றில் போதை மருந்து, பாலியல் தொழில் என்பது சர்வ சாதாரணம். இவை, ‘invite’ ஒன்லி பார்ட்டிகள். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு, மனித […]
(சென்னை சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள் கூற்றுப்படி சட்டத்துடன் முரண்பட்ட சிறார்களில/conflict with the law, 40% சிறார்கள், போதை மருந்துப் பழக்கம் உள்ளவர்கள். இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து […]
(உலகத்தில் நிஜ ஹீரோ, சாதாரண மனிதனை விடத் துணிச்சலானவன் அல்ல. ஆனால், அவர் ஐந்து நிமிடங்கள் அதிகமாக, சாதாரண மனிதனை விடச் சூழ்நிலையை, எதிர்த்து நிற்பதில் இருக்கிறது அவர் ஹீரோயிசம். […]
(மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடு இந்தியா. முன்னாள் படைவீரர்கள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களில் சேருகிறார்கள் என்றாலும், அவர்கள் சுயாதீன நலன்களுக்காகப் போராடும் உயரடுக்கு தனியார் ராணுவமாக, சட்டங்களுக்குப் புறம்பாகச் […]