Blog Archive

Uyirodu Vilaiyadu – 6

(ஒரு ஹீரோ, சாதாரண மனிதனை விடத் துணிச்சலானவன் அல்ல, ஆனால் அவன் துணிவு ஐந்து நிமிடங்கள், சாதாரண மனிதர்களைவிட நீடிக்கிறது. அந்த ஐந்து நிமிடமே பேரதிசயங்களை நிகழ்த்துகிறது –  ஆல்  […]

View Article

Uyirodu Vilaiyadu – 5

(குற்ற கலாச்சாரத்தை மக்கள், சினிமா துறையினர், எழுத்தாளர்கள் வளர்கிறார்களா?…    காவல்துறையின் ஒரு பெரிய மனக்குறை என்னவென்றால், திரைப்படங்கள், கதைகள்   ரவுடிகளை ஹீரோக்களாகச் சித்தரித்து, சாதாரண மக்கள் மத்தியில், அவர்களுக்கு […]

View Article
0
images-37966b3b

uyirodu vilaiyadu – 3

தந்தையின்  கதையைத்  தாயின்   மூலமாய்  கேட்டு, திருமணங்கள்  எப்படி வியாபார  சந்தைகள்  ஆகிறது என்ற  நினைவில்  இருந்த சம்யுக்தாவை ஹேமாவின் குரல் நினைவுக்குக்  கொண்டு வந்ததது. “சரி ஆன்ட்டி… அங்கிள் […]

View Article
0
UV 2-61a79718

Uyirodu Vilaiyadu – 1

(ஒரு நாட்டினையே  உள்ளிருந்து அழிக்கக்கூடிய ஆற்றல், organised crime/ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு உண்டு. எல்லைகள்   தாண்டிய  பிரச்சனையாக, உரு எடுத்துக் கொண்டிருக்கும்,  இதன் முக்கிய நோக்கம் லாபம் மட்டுமே!…  ஆவணப்படுத்தப்பட்ட,  […]

View Article

கார்கால வானவில் 3

அத்தியாயம் – 3 மகிழ்வதனி கல்லூரியில் சேர்ந்தபிறகு ஆளே மாறிபோனாள். படிப்பு, விளையாட்டு என்று எல்லாவற்றிலும் முதல் பெண்ணாக வருபவளுக்கு கல்லூரியில் நட்பு பட்டாளம் அமையவில்லை. இன்றுவரை அவளுக்கு தோழி […]

View Article

சமர்ப்பணம் -எபிலாக்

நான்கு வருடம் கழித்து… “கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான் வாழ்க்கை உண்டானதே கலை மகளே நீ வாழ்கவே அவனே நினைத்தான் உறவை வளர்த்தான் இரண்டும் ஒன்றானதே திருமகளே நீ […]

View Article

சமர்ப்பணம் 21- இறுதி அத்தியாயம்.

(181-தமிழ்நாட்டின் 24 மணி நேர ஹெல்ப்லைன் உடல், மன, பாலியல், உணர்ச்சி அல்லது நிதி துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஈவ்-டீசிங், பின்தொடர்தல், தொலைபேசி தொடர்பான […]

View Article

சமர்ப்பணம் 20

(கற்பழிப்பு குற்றங்களில் 54% பதிவு செய்யப்படவில்லை என்று மடிஹா கார்க் மதிப்பிடுகிறார். 57 நாடுகளில் ஐ.நா நடத்திய ஆய்வில், உலகளவில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 11% மட்டுமே […]

View Article

சமர்ப்பணம் 19

அஞ்சலி கங்கம்மா வாயால் கேட்ட விஷயம் சாதாரணமானது இல்லை. எங்கேயோ, யாருக்கோ நடப்பதாகத் தினம் தினம் பேப்பரில், செய்திகளில் நாம் கேள்விப்படும் விஷயம். ‘பாவம் யார் பெத்த பிள்ளையோ’ என்று […]

View Article

சமர்ப்பணம் 18

(உலகளாவிய அடிமைத்தன குறியீட்டின்படி, உலகம் முழுவதும் அடிமைப்படுத்தப்பட்ட 35.8 மில்லியன் மக்களில் 14.2 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்தியா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் […]

View Article
error: Content is protected !!