Blog Archive

0
eiY0CU848860-1a3d20c2

மோகனங்கள் பேசுதடி!03

மோகனம் 03 ரிசப்ஷனில் அமர்ந்திருந்த அருவிக்கு, ஏனோ ஒரு வித பதற்றமாகவே இருந்தது. தந்தை வேறு வேலையோடு தான் வீடு திரும்ப வேண்டும் என்று கூறியிருக்க, கிடைக்குமா கிடைக்காதா என்ற […]

View Article
0
eiY0CU848860-26a95421

மோகனங்கள் பேசுதடி!02

மோகனம் 02 காலையில் எப்போதும் போல் தூங்கி எழுந்த அருவி, தன் பக்கத்தில் தனது கையை இறுக பிடித்தப்படி உறங்கிக்கொண்டிருந்த தன் மகளைக் கண்டு புன்னகைத்தாள் அருவி. மகளின் நெற்றியில் […]

View Article
0
ei7UR8419219-4d37d027

Kaatrukena Veli-04

காற்று 04 அந்திமாலை வானம் இருட்டினை தொடுத்து, மழை பெய்வதற்கான அறிகுறியாக மேக மூட்டங்கள் இருட்டடைந்து கொண்டு இருந்தது. இங்கு நிலாவோ அமைதியாக அவளது இருக்கையில் தலையில் கை வைத்தவாறு […]

View Article
0
eiY0CU848860-8374a33e

மோகனங்கள் பேசுதடி!- 01

மோகனம் 01 குளிர்ந்த காற்று அவள் தேகத்தை தீண்டிச்சென்றாலும், அவள் மனம் ஒருவித இறுக்கத்தை கொண்டிருந்தது. மலைகளின் ராணி என்றழைக்கப்படும் நீலகிரியை நோக்கித் தான் இப்போதைய அவளது பயணம். பாதைகள் […]

View Article
0
ei7UR8419219-5acf0fa4

Kaatrukena Veli–03

காற்று 03 காலை எழுந்ததும் எப்பொழுதும் போல் பல் துலக்கிக் காலைக் கடன்களை முடித்த நிலா சிறிது நிமிடங்களுக்குத் தான் எப்போதும் செய்யும் மூச்சு பயிற்சியை மேற் கொண்டாள். அதன் […]

View Article
0
eiUHIUV1613-09a79f91

மோகனங்கள் பேசுதடி!- டீஸர்

டீஸர் 1 “அப்பா,இப்போ எனக்கு எதுக்கு கல்யாணம் சொல்லுங்க?” “எதுக்கு கல்யாணம் பண்ணுவாங்க அருவி, உனக்கு இருபத்தியொரு வயசாகிடுச்சி. உனக்கு அடுத்து இன்னும் ரெண்டு பேர் இருக்கிறதை ஞாபகம் வை” […]

View Article
0
ei7UR8419219-e6dac2ea

Kaatrukena Veli–02

 காற்று 02 பேருந்திற்காக நிலா காத்துக் கொண்டு இருக்க மொழி என்ற அழைப்பு அவளின் செவிகளை எட்ட மனதினுள் பயம் இருந்தாலும் அதை அவள் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக நின்றாள். […]

View Article

Katrukena veli 01

அத்தியாயம் 01 இன்பம் மட்டும் கூட்டி இதய இராகம் மீட்டி எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டும் ஊட்டி வாழ வேண்டும் அன்பான அவளின் வேலிக்குள்… ” கொஞ்சம் […]

View Article
0
eiS8VZ63923-d5f17f7d

MK 29

மயங்கினேன்.!கிறங்கினேன்.! அந்தக் காலைப் பொழுது விடியலே வெற்றிக்கு அத்தனை நல்லதாக அமையவில்லை. காரணம் அவனது மனைவி ! காலை எழுந்ததில் இருந்தே அவனைத் திட்டிக்கொண்டிருக்கிறாள் அவனின் இல்லாள். “கொஞ்சம் கூடப் […]

View Article

Mk 6(2)

அது அவள் தான்.. அவளே தான்.. அவனின் இசை தான் என்று அவனுக்கு புரிந்து விட்டது. சட்டென எழுந்து நின்றவனின் முன்னால் வந்து ,” ஹாய் மாறா..” என்றாள் புன்னகை […]

View Article
error: Content is protected !!