கனலியின் கானல் அவன்(ள்)-14.1
ஹாய் ஹனி… “என வண்டியை விட்டிறங்கிய கயல் அவர் அமர்ந்திருந்த இடம் வந்தாள். “என்ன இன்னைக்கு லேட்டா? “ “யெஸ் ஹனி ஹேவி ட்ராபிக்…ரொம்ப டையர்ட்” என அவருக்குப் […]
Please use the coupon code DISC20 for 20%discounts on all products Dismiss
ஹாய் ஹனி… “என வண்டியை விட்டிறங்கிய கயல் அவர் அமர்ந்திருந்த இடம் வந்தாள். “என்ன இன்னைக்கு லேட்டா? “ “யெஸ் ஹனி ஹேவி ட்ராபிக்…ரொம்ப டையர்ட்” என அவருக்குப் […]
அன்று ஞாயிற்றுக்கிழமை,கயல் வார இறுதியில் செல்லும் வகுப்பை நிருத்தியிருந்தாள்.யேனோ மனதில் பயம் சூழ்ந்துக்கொள்ள செல்வதை தவிர்த்தாள். அரசுவும் விரும்பவில்லை, வேண்டு -மென்றால் ஆன்லைன் மூலம் தொடர்ந்துக் கொள்ளலாம் அதுவும் […]
கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் சென்றிருந்தது… கயல் இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்து வேலைக்கு வர தொடங்கியிருந்தாள். அன்று ருத்ரா வீட்டில் வந்து பார்த்ததன் பின்னால் அவனை எங்கும் சந்திக்க வில்லை.காணக்கிடைக்கவும் […]
பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் வாயிலில் நுலைந்தவாறு, “ஒரு வார்த்த என்கிட்ட சொல்லி இருக்கலாமே.நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு இப்டி இருக்கீங்கல்ல.என் மனசு தாங்க மாட்டேங்குது.அவன் இப்போதானே காலேஜ் போய்ட்டிருக்கான். இன்னக்கி […]
வெளியே இருள் கவிழ்ந்திருக்க அவள் வீட்டினுள்ளும் செயற்கை ஒளிகூட ஒளிர விடாது இருளடர்ந்து இருந்தது.அவளோ கட்டிலில் தன் தலையனையை அணைத்தவாறு உறங்கியிருந்தாள். மீனாட்சியுடன் பேசிவிட்டு வந்தால் ஓர் […]
“ஹலோ ண்ணா,நான் இப்போ தான் காலேஜ் வந்திருக்கேன்,ஆனா நான் வர்ரதுக்குள்ள பசங்க கொண்டு போய்ட்டாங்க.அதோட இன்னைக்கு சொல்ரானுங்க ஏதோ ரெண்டு பொண்ணுங்களும் இதுல இன்வோல்வ் ஆகி இருக்காங்கன்னு.என்ன பண்ணட்டும்? “என […]
KKA -10 வெளியே இருள் கவிழ்ந்திருக்க அவள் வீட்டினுள்ளும் செயற்கை ஒளிகூட ஒளிர விடாது இருளடர்ந்து இருந்தது.அவளோ கட்டிலில் தன் தலையனையை அணைத்தவாறு உறங்கியிருந்தாள். மீனாட்சியுடன் பேசிவிட்டு […]
ஓரிரு நாட்கள் சென்றிருக்க,ஓர் காலை நேரம் கலை கல்லூரிக்கு சென்றிருக்க, தேனரசனும் வீட்டில் இல்லாத நேரமாக அவனது வீட்டிற்கு ஒரு பையும் ஓர் கடிதமும் வந்தது. சிவநேசனே அதைப் […]
KKA Epi-9 ஓரிரு நாட்கள் சென்றிருக்க,ஓர் காலை நேரம் கலை கல்லூரிக்கு சென்றிருக்க, தேனரசனும் வீட்டில் இல்லாத நேரமாக அவனது வீட்டிற்கு ஒரு பையும் ஓர் கடிதமும் வந்தது. […]
கலை மற்றும் அருணின் திருமணம் முடிந்து ஒருவரமாகி இருந்தது. கலை மற்றும் மீனாட்சி எப்போதும் கல்லூரி விட்டு அமர்ந்து பேசும் மரத்தின் கீழ் அமர்த்திருந்தனர்.தேனரசன் அவன் படிப்பு […]