Blog Archive

am12

ஆசை முகம் 12 வாணிக்கு ரங்கனின் எதிர்பாராத செயலால் உண்டான அதிர்ச்சி ஒருபுறம், தன் நிலையை எண்ணி கழிவிரக்கம் மறுபுறம். கண்ணீர் வற்றாமல் வழிந்தபடி இருந்தது, கோடையில் வற்றிய ஊற்றிலிருந்து […]

View Article

am11

ஆசை முகம் 11 மாறனின் திருமணம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகே வரவேற்பு வைத்திருந்தனர். மாறன் தன்னை திருமணத்திற்கு கேட்டதை நினைத்து, திருமணத்தன்று வருவதைத் தவிர்த்திருந்தாள் வாணி. மாறன் திருமணம் […]

View Article

am10

ஆசை முகம் 10 வேந்தனுக்கு வாணி, தான் அவளைச் சந்திப்பதை எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, தனது மன திருப்திக்காக கண்டிப்பாகச் சென்று நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்று கிளம்பி […]

View Article

am9

ஆசை முகம் 9 அன்றைய நிகழ்வு அதீத மகிழ்ச்சியைத் தந்திருக்க, பெண் பற்றிய தகவல்களை எண்ணிப் பார்த்தபடியே வந்தவனுக்குள் குழப்பம் கூடுகட்டி மண்டையைக் குடைந்தது. இத்தனை நாள்கள் இருந்த மனநிலை, […]

View Article

am8

ஆசை முகம் 8 காலையிலிருந்தே வேந்தனுக்கு நல்ல அலைச்சல். ஒவ்வொரு அலுவலகத்திற்கும் சென்று நேரில் பார்வையிட்டு, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுத் தரும் நகரின் பரபரப்பான பகுதியில் இயங்கும் தங்களது பைலட் […]

View Article
0
asaimugam-b01e0c64

am7

ஆசை முகம் 7   கோவிலுக்குச் செல்ல நினைத்து சில வாரங்கள் தட்டிப்போயிருக்க, அன்று வம்படியாக மீராவுடன் கோவிலுக்குக் கிளம்பியிருந்தார் அனுசியா. அனுசியாவின் நீண்ட நாளைக்குப் பிறகான தெளிவான முகம் […]

View Article

am6

ஆசை முகம் 6   கல்லூரி கலந்தாய்வு தேதியை மாமனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டி முத்துரங்கனுக்கு அழைத்திருந்தாள் வாணி. அப்போது சத்தியேந்திரன் மனைவியோடு வந்து விடுதியில் தன்னை சந்தித்துப் பேசியதைப் […]

View Article

pmepi

ஃபீனிக்சாய் மனம் (எபிலாக்)   ஜனனிக்கு, ஷ்ரவந்துடன் மனமொத்துப் போக நாளெடுத்தது. ஏதோ உறுத்தல்.  அதனால் இயல்பாக கணவனோடு பேசினாலும், உடன் வசித்தாலும், புலனாகா இடைவெளி இருவருக்கிடையே இருக்கவே செய்தது. […]

View Article

am5

ஆசை முகம் 5   வாணி முத்துரங்கனுடன் விடுதிக்கு வந்த முதல் தினத்தன்று, “காலேஜ் திறக்க இன்னும் நாளிருக்கே.  வேற எதனா கோர்ஸ் பண்ண வந்திருக்கியா”, என நட்பாய் பேசிட […]

View Article

pm12B

ஃபீனிக்ஸ் – 12(b)   யாரையோ திருமணம் செய்ய மனதை இனி தயார் செய்ய இயலாது.  பெரியவர்களின் புலம்பலோடு, புதிய புத்தியின் வழிகாட்டுதலில் ஷ்ரவந்தையே தேர்ந்தெடுத்திருந்தேன். “எனக்குச் சம்மதமில்லையே!”, பொட்டில் […]

View Article
error: Content is protected !!