உதிரத்தின்… காதலதிகாரம்! 4
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 4 பிரகதியின் பேச்சில் கௌதமிற்கு சட்டென கோபம் மூண்டாலும், ‘என்ன பேசுறோம்னு தெரியாம… லூசு பேசுது!’ என தனக்குள் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு, “அடுத்தவ […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 4 பிரகதியின் பேச்சில் கௌதமிற்கு சட்டென கோபம் மூண்டாலும், ‘என்ன பேசுறோம்னு தெரியாம… லூசு பேசுது!’ என தனக்குள் பொங்கி வரும் கோபத்தைக் கட்டுப்படுத்தியவாறு, “அடுத்தவ […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 3 கௌதமைப்போல குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த சஞ்சய் என்பவனுக்கு திடீரென்று சிறுநீரகத்தின் வழியே வரத் துவங்கிய உதிரத்தை நிறுத்த, முதலுதவிகள் மதுரையில் செய்யப்பட்டு பலனளிக்காமல் போனதால், […]
நனவாய்… கனவுகள்! கோவிலில் திருமணம்! திருமணங்கள் ஒரே முகூர்த்தத்தில் நிறைய நடைபெறுவதால் அதீத மக்கள் நெரிசல். அதில் குழுமியிருந்த ஒரு கூட்டத்தில் நின்றிருந்த மாப்பிள்ளையை அவளுக்கு மிகவும் பரிச்சயமாகத் தெரிந்திருந்தது. […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 2 பெரும்பாலும் கௌதமின் தனியறை பூட்டியே இருப்பதைப் பார்த்துவிட்டு பலமுறை அவனிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கப் பெறாத நிலையில், திறந்திருந்த அறைக்குள் நுழைந்து அனைத்தையும் […]
உதிரத்தின்… காதலதிகாரம்! காதலதிகாரம் 1 ‘அக்கறை மெடிக்கல்’ மூன்று வேலையாட்களோடு, முதலாளியும் உடனிருக்க காலை எட்டரை மணி முதலே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இருபத்து ஆறு வயதேயான இளம் முதலாளி […]
உதிரத்தின்… காதலதிகாரம்! நாவலுக்கான அட்டைப் படத்தினைப் பார்த்து ஓரளவு கதையினை யூகிக்கலாம். சபாஷ்! சரியாகவே உங்கள் யூகம் இருக்கும்னு நம்புவோம்! வழமைபோல… காதலும் அது சார்ந்த வாழ்க்கையும்தான் இந்த நாவல். […]
தோளொன்று தேளானது! 27B (நிறைவு) மாப்பிள்ளை, வீட்டிற்கு வந்த பிறகுதான் மற்றவர்களுக்கு குறிப்பாக ஷ்யாம் சுமித்ரா இருவருக்கும் மாப்பிள்ளை யாரென்பது பற்றிய விசயம் […]
தோளொன்று தேளானது! 27A (நிறைவு) வேதா பற்றி அவர் மூலமாகவே மீனாட்சிக்கு தெரிய வந்திருந்தது. வேதா எஸ்ப்பியிடம் ஒப்படைத்த மாங்கல்யத்துடனான தங்க மாலையில் இருந்த எஸ்ப்பியின் பூர்வீக தொழிலான […]
தோளொன்று தேளானது! (ஈற்றியல்) 26 பயணம் துவங்கியது முதல், ஜேப்பியும் ஷ்யாமும் சுமித்ராவைத் தாங்கியதைக் கண்டும் காணாமல் வந்தாலும் மனதிற்குள் வெறுப்பைச் சுமந்தபடி ஜேப்பியின் பெற்றோரும், ஏக்கத்தைச் சுமந்தவாறு […]
தோளொன்று தேளானது! 25 செல்லுமிடத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரிந்துதான் ஜேப்பியுடன் அமராவதிக்குக் கிளம்பி வந்திருந்தாள் சுமி. தன்னை அவர்களின் வீட்டில் எப்படி நடத்துவார்களோ என்கிற பரிதவிப்பைக் காட்டிலும், ஷ்யாம் […]