Blog Archive

Kaalangalil aval vasantham 8 (2)

ஒன்று இது பிரச்சனையின் முடிவாக இருக்கலாம் அல்லது ஆரம்பமாகவும் இருக்கலாம்! ஒருவேளை, இவனே அனுப்பி…. என்று யோசித்தவள், சந்தேகப்பார்வையோடு அவன் புறம் திரும்பி, “நீங்கத் தான் அனுப்பினீங்களா பாஸ்?” இறங்கியக் […]

View Article

Kaalangalil aval vasantham 8 (1)

தலையில் கைவைத்து மௌனமாகவே முகத்தை மறைத்தபடி அந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்திருந்தவளைக் கேள்வியாகப் பார்த்தான் சஷாங்கன். உள்ளுக்குள் அவ்வளவு வேதனையாக இருந்தது. அவளது உடலில் ஏற்பட்ட நடுக்கம் குறையவே இல்லை. […]

View Article

Thithikuthey 11 & 12

 பதினொன்று கோயிலிலிருந்து வெளியே வந்த சக்திக்கு மனதில் ஏதோ உறுத்தல்… அவனது புத்தி எதோ சரியில்லை என்று கூறியது… பெரும்பாலான நேரங்களில் அவனது புத்தி காட்டும் பாதை சரியாக இருக்கும்… […]

View Article

Kaalangalil aval vasantham 7 (2)

நடுநடுவே ஸ்வேதா வேறு, அவனை அழைத்துக் கொண்டே இருந்தாள். ப்ரீத்தாவோடு திருச்சி வந்த விஷயத்தை அறிந்தது முதல் அவளால் சென்னையில் அமைதியாக அமர முடியவில்லை. சந்தேகம்… சந்தேகம்… சந்தேகம்! “யார் […]

View Article

Kaalangalil aval vasantham 7 (2)

நடுநடுவே ஸ்வேதா வேறு, அவனை அழைத்துக் கொண்டே இருந்தாள். ப்ரீத்தாவோடு திருச்சி வந்த விஷயத்தை அறிந்தது முதல் அவளால் சென்னையில் அமைதியாக அமர முடியவில்லை. சந்தேகம்… சந்தேகம்… சந்தேகம்! “யார் […]

View Article

Kaalangalil aval vasantham 7 (1)

“சார்… மொத்தம் இருபதாயிரம் ஸ்கொயர் பீட். தாராளமா பிளாட் கட்டலாம். இவ்வளவு மெயின் ஏரியான்னா எவ்வளவு விலை வெச்சாலும் வித்திடும்…” ப்ரோக்கர் சஷாங்கனுக்கு இடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். “இந்த இடம் […]

View Article

Kaalangalil aval vasantham 7 (1)

“சார்… மொத்தம் இருபதாயிரம் ஸ்கொயர் பீட். தாராளமா பிளாட் கட்டலாம். இவ்வளவு மெயின் ஏரியான்னா எவ்வளவு விலை வெச்சாலும் வித்திடும்…” ப்ரோக்கர் சஷாங்கனுக்கு இடத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். “இந்த இடம் […]

View Article

Thithikuthey 9 & 10

 ஒன்பது மெளனமாக வாகனத்தை செலுத்தி கொண்டிருந்தான் சக்திவேல்… உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும் அதை அந்த பெண்ணிடம் காட்ட பிரியமில்லை… கோபம் கூட காதலை போன்றதுதான்… உரிமையான கோபத்தை உரியவர்களிடம் […]

View Article
error: Content is protected !!