Kaalangalil aval vasantham 20 (1)
20 மணி பன்னிரண்டை தாண்டியது! “எப்படி இந்தளவு கேர்லஸ்ஸா இருந்தீங்க ரவி?” தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டபடி ரவியை கேட்டார் சரண் சிங். அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். […]
20 மணி பன்னிரண்டை தாண்டியது! “எப்படி இந்தளவு கேர்லஸ்ஸா இருந்தீங்க ரவி?” தீவிபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டபடி ரவியை கேட்டார் சரண் சிங். அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். […]
https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc அந்த ஹாலில் தனித்தனியாக அமர வைக்கப்பட்டிருந்தனர் இருவரும். மெல்லிய வெளிச்சம் மட்டுமே கவிழ்ந்திருந்தது. கண்களும் வாயும் கட்டப்பட்டிருக்க, மயங்கிய நிலையில் நாற்காலியில் சாய்ந்திருந்தனர் இருவரும். அவர்களை நோக்கி மெல்ல […]
https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc 19 ரிவர்ஸ் ஹேக்கிங்கை ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், ஹேக் செய்தவர்களின் ஐபியை கண்டுபிடித்து விட்டானர், வந்த இருவரும். தன்னுடைய அறை வேண்டாமென, இன்னொரு அறையை ஒதுக்கித் தந்திருந்தான் […]
ஸ்ரீமதியின் அதே உறுதியையும் தீர்க்கத்தையும் கண்டான் ரவி, பிரீத்தியிடம்! அவளை பளாரென ஒரு அரை விட வேண்டும் போல தோன்றியது. இது போன்ற ஆளுமை மிக்க பெண்களை அவனுக்குப் பிடிக்காது. […]
18 மற்ற அனைத்து கணக்கு வழக்குகளையும் விடுத்து, ட்ரஸ்ட் கணக்குகளை மட்டும் முழுமையாக ஆராய்ந்து கொண்டிருந்தனர் இருவரும். வேறு யாரையும் அறைக்குள் விடக் கூட இல்லை. மொத்தமாக தனியாகவே பார்த்தனர். […]
https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc காலை உணவில், இட்லி ஒரு ரூபாய், தோசை மூன்று ரூபாய். இந்த விலைக்கு யாருமே உணவு தர முடியாது என்பதுதான் உண்மை. அவர்களது கேண்டீன் என்பது மக்களுக்கு சேவையாகத்தான் […]
https://www.youtube.com/watch?v=LmOhnoGLHcc 17 மூன்றாம் நாளாக அந்த அறையிலேயே வாசம். ஜுபிடர் கணக்கு வழக்குகளை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தனர். ஷானும் ப்ரீத்தியும் அந்த அறையை விட்டு நகரவில்லை. அவசரத் தேவைக்கு மட்டும் […]
ஆயட்காரகனே 1 ஏதிரெதிர் துருவங்கள் அறிந்திடா மர்மங்கள் இடையிலே சில காதல் தருணங்கள்சூழ்ந்திருந்த காரிருள் கசியத்தொடங்கியிருந்த ஆதவனின் செங்கதிர்களின் உபயத்தால் தன் இருப்பிடத்தை அரூபமாக்க ஆரம்பித்திருந்தது. ஆங்காங்கே படர்ந்தும் பச்சைத்தாவரங்களின் […]
அத்தியாயம் 16 காரிலிருந்து இறங்கியவன் வேக நடையிட்டு அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தான். சுற்றிலும் எட்டு மிக பிரம்மாண்டமான கட்டிட பிரிவுகள். அதற்குள் பல தொகுப்புகள், பல வர்த்தக தளங்கள்! […]
“வாட்?” என்று ஹாசினி தன்னையும் அறியாமல் சத்தமாக கேட்க, அத்தனை பேரும் அவளை நோக்கினர். ஆனாலும் சிந்து முகத்தில் எதையும் காட்டாமல் மென்னகையுடன் நின்றாள். அனைவரின் பார்வையை உணர்ந்த ஹாசினி, […]