kiyaa-10
கிய்யா – 10 சூரிய வெளிச்சம் தங்க நிறமாய் ஜொலித்து கொண்டிருந்த காலை பொழுது. “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, விஜயபூபதி ஜன்னல் வழியாக அந்த குருவிகளை […]
கிய்யா – 10 சூரிய வெளிச்சம் தங்க நிறமாய் ஜொலித்து கொண்டிருந்த காலை பொழுது. “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, விஜயபூபதி ஜன்னல் வழியாக அந்த குருவிகளை […]
கிய்யா – 9 துர்கா கோபமாக அவள் வீட்டுக்குக் கிளம்பினாள். விஜயபூபதியின் உதவிக்காக அமர்த்தப்பட்ட ஆண் செவிலியர் வந்ததும், அறைக்குள் சென்று தேவையான பணிவிடைகளை செய்து முடித்து வெளியே கிளம்பினான். […]
கிய்யா – 8 நேரம் சற்று கடந்திருக்கவே, பாட்டிக்கு விஜயபூபதியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. “இலக்கியா, என்னைக் கொஞ்சம் விஜய்யை பார்க்கக் கூட்டிட்டு போயேன். முன்ன […]
கிய்யா – 7 இலக்கியா தான் பேசிய பேச்சில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர, “என்ன டீ பேசுறதை எல்லாம் பேசிட்டு, நல்லவ மாதிரி நடிக்கிற?” நிர்மலாதேவி அவள் முன் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு கோபமாக நிற்க, இலக்கியா விசுக்கென்று அவரை நிமிர்ந்து […]
கிய்யா – 6 விடியற்காலை பொழுது. சூரிய ஒளி விஜயபூபதியின் வீடெங்கும் அதன் ஒளியை பரப்பி இருந்தது. ஆனால், ஒளியால் விஜயபூபதியின் அறைக்குள் நுழைய முடியவில்லை. விஜயபூபதி கட்டிலில் இருந்தான். […]
கிய்யா – 5 படகு சவாரியை முடித்து கொண்டு கரைக்கு வந்ததும் காரை வீட்டை நோக்கி செலுத்தினான் விஜயபூபதி. அவனருகே, துர்கா அமர்ந்திருக்க, அவன் அலைபேசி மீண்டும் ஒலித்தது. […]
கிய்யா – 4 ‘நிச்சயதார்த்தமா? இல்லை திருமணமா?’ என்று சந்தேகிக்கும் வகையில் மண்டபத்தில் கூட்டம் அலைமோதியது. கொரோனா, முதல் அலை முடிந்திருந்த நேரம். சிலர் முகத்தில் முக கவசம் […]
கிய்யா – 3 இலக்கியா தன் வீட்டில், “கிய்யா… கிய்யா…” என்று சத்தம் செய்து கொண்டு குறுக்கே பறந்து கொண்டிருந்த குருவிகளுக்கு, தானியங்களை தூவி கொண்டிருந்தாள். “இலக்கியா, உங்க மாமாவுக்கு […]
கிய்யா – 2 விஜயபூபதி தோட்டத்தில் இருக்கும் இலக்கியாவின் வீட்டில் விஜயபூபதிக்கும், இலக்கியாவிற்கும் விவாதம் சற்று காட்டமாகவே அரங்கேற, குருவிகளோ கிய்யா… கிய்யா… என்று சத்தம் எழுப்பி கொண்டு பறந்து […]
கிய்யா – 1 “எஞ்சாய் எஞ்சாமி… வாங்கோ வாங்கோ ஒன்னாகி… அம்மா ஏ அம்பாரி… இந்தா இந்தா மும்மாரி…” சென்னையில் ஆதம்பாக்கம் முழுவதுமே கேட்கும் அளவுக்கு அலைபேசியின் அலாரம் அலறியது. […]