அன்பின் உறவே – 15-2
அன்பின் உறவே… 15 மடிக்கணிணியில் நன்னீர் முத்து வளர்ப்பு, முத்து அறுவடை, அதற்கான பராமரிப்புகள் போன்றவை தொகுத்த காணொளிக் காட்சிகள் ஒளிப்பரப்பாகத் தொடங்கியிருக்க, கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரவீணா. “பொறுமையா […]
அன்பின் உறவே… 15 மடிக்கணிணியில் நன்னீர் முத்து வளர்ப்பு, முத்து அறுவடை, அதற்கான பராமரிப்புகள் போன்றவை தொகுத்த காணொளிக் காட்சிகள் ஒளிப்பரப்பாகத் தொடங்கியிருக்க, கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ரவீணா. “பொறுமையா […]
நன்னீரில் முத்து வளர்ப்பு இந்தியாவில் நன்னீரில் முத்துகள் வளர்க்கும் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தொடக்கத்தில் சிக்கலாக இருந்த தொழில்நுட்பம் இன்று ஆர்வம் இருந்தால், யாரும் ஏரி, குளம் […]
அன்பின் உறவே- 14 வாழ்க்கை பாடத்தின் பரீட்சைகள் இத்தனை சீக்கிரமாய் ஆரம்பிக்குமென்று இருவருமே நினைக்கவில்லை. அடுத்த கட்டம் என்னவென்று தெரியாத சூழ்நிலையில் மனம் மண்டிய கடுப்புடனும் கோபத்துடனும் பிரஜேந்தர் நடமாடிக் […]
அன்பின் உறவே… 13 புதிய வாழ்க்கை… சுவாரசியங்களை அள்ளித்தரக் காத்திருக்கும் விடியலாக இருவருக்கும் அன்றைய பொழுது புலர்ந்திருந்தது. இல்லற பந்தத்தின் இரகசியத்தினை அறிந்ததின் நிறைவும், உள்ளத்தின் அன்பை உறவாக ஏற்றுக்கொண்ட […]
அன்பின் உறவே… 12 மகள் தன்னை மீறி போய்விட்டாள் என்றதும் ருத்திரதாண்டவம் ஆடிவிட்டார் குருமூர்த்தி. மனம் அடங்கவில்லை அவருக்கு… “நம்ப வச்சு கழுத்தறுத்துட்டா… அப்பனை அவமனாப்படுத்திட்டு ஓடிப் போயிட்டா உன் […]
அன்பின் உறவே… 11 தன் முன்னால் தயக்கத்துடன் வந்து நின்ற மகனின் மனதை, பார்வையாலேயே படித்து முடித்தார் கருணாகரன். “என்னடி சரசு… அன்னைக்கு என்னமோ என் புள்ள திருந்திட்டான்னு வாய்கிழிய […]
அன்பின் உறவே… 10 “சம்பாத்தியம் பண்ணத் தெரியாதவனுக்கு, காதல் கல்யாணம் ஒருகேடா?” சரஸ்வதி, பிஸ்தாவை கடித்து குதற, “பெத்தவங்க சம்மதமில்லாம எதுக்காக என் கழுத்துல தாலி கட்டுன ப்ரஜூ?” ரவீணா […]
அன்பின் உறவே… 9 நீ சொல்லி நானும் நான் சொல்லி நீயும் கேட்காத ஒன்று… நீ எனக்காக அழுவதும் நான் உனக்காக அழுவதுமே! நாம் நமக்காக சிரிப்பதிலும் சந்தோசக் […]
அன்பின் உறவே…8 அடங்க மறுக்கும் மனதை, அமைதிப்படுத்தும் வித்தை தெரிந்திருந்தால் இந்நேரம் ரவீணா நிம்மதியாய் இருந்திருப்பாள். தந்தையின் இளப்பமான வார்த்தைகளை கேட்டு அவளின் அகமும் புறமும் கொதித்துக் கொண்டிருந்தது. காதலிப்பது […]
அன்பின் உறவே…7 ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட இருதயம் முறைப்படி […]