தாரகை – 2
ஊட்டி. தேயிலை மணம் வீசும் எழில் தேசம். சுற்றி எங்கும் மலை தேவியின் சுக எழுச்சி. சிகரங்களின் உயரத்தையே தோற்கடிக்கும் நோக்கில் நிமிர்ந்து நின்றது நந்தன் பேலஸ். பெயருக்கு ஏற்றாற் […]
ஊட்டி. தேயிலை மணம் வீசும் எழில் தேசம். சுற்றி எங்கும் மலை தேவியின் சுக எழுச்சி. சிகரங்களின் உயரத்தையே தோற்கடிக்கும் நோக்கில் நிமிர்ந்து நின்றது நந்தன் பேலஸ். பெயருக்கு ஏற்றாற் […]
சாந்தி முகூர்த்த அறை! சுற்றி எங்கும் இளமைப் பூக்களின் சுகந்தம்… அருகில் வண்ண வண்ண நிறங்களில் பழக்குவியல். கட்டில் முழுக்க ரோஜா வண்ண இதழ்கள். ஆனால் இதழ்களில் சிரிப்பே இல்லாமல் […]
உதகமண்டலம்! மலைகளின் இளவரசி… சுகமான ஊசியாய் உடம்பை துளைக்கும் குளிர் காற்று. காட்டுப்பூக்களின் இனிய நறுமணம். அந்த சுகந்தத்தை ரசித்தபடி தன் இமையைப் பிரித்தான் அவன். பவன் நந்தன்! இருபத்தைந்துகளின் […]
சில நேரங்களில் அப்படி தான்… முடிந்துவிட்டது என நினைத்து முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர்ந்தால் சில புள்ளிகளை சேர்த்து காலம் முடிவில்லாமல் காய்களை நகர்த்தும். அப்படி நகர்த்திய விதியின் அந்த ஆட்டத்தில் […]
குற்றவுணர்வு! அது சுழன்றடிக்கும் நதி சுழல். அகப்பட்டது ஒரு ஒரேயொரு முறை என்றாலும், பல முறை அதில் சுழன்றே தீர வேண்டும். அப்படி தான் அதிதியும் அந்த குற்றவுணர்வு என்னும் […]
எங்கோ கடலில் நகரும் நிலத்தட்டு இங்கே அருகில் இருக்கும் நிலத்தில் அதிர்வலைகளை உண்டாக்கும். அப்படி தான் ஆதினியும், விமலின் வாழ்க்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வைத்திருந்தாள். ‘என்ன சொல்ல வந்தான்’ என்பதை […]
வி.யூ டெக்னாலஜிஸ்! பிரம்மாண்டமாய் விரிந்திருந்த அந்த கட்டிடத்தை கண்டு புருவம் உயர்த்தியது ஒரு ஜோடி புருவங்கள். விமல்! மாய கண்ணனைப் போல அவன் கண்களில் அத்தனை வசீகரம். குறும்பு கூத்தாடும் […]
சில நேரங்களில் அப்படி தான் அவசரகதியாக வெளிவரும் சில வார்த்தைகளுக்கு அணு அணுவாய் மனதை சிதைத்துப் போடும் வல்லமை உண்டு. அப்படி தான் அதிதி சொன்ன அந்த வார்த்தை ராஜ்ஜை […]
விடியலின் அழகை, இருட்டில் இருந்து வந்த பின்பு தான் முழுமையாய் ரசிக்க முடியும். அப்படி தான் ஆதினியின் வாழ்வில் இன்று பல வருடங்களுக்கு பின்பு வந்து விழுந்த முதல் வெளிச்சத்துண்டு […]
பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது அந்த அலுவலகம். எப்போது கிம்ஜின் நிறுவனம் தங்கள் ப்ராஜெக்ட்டை இவர்களிடம் கொடுக்க விருப்பமிருக்கிறது என்று சொன்னார்களோ, அப்போது ஆரம்பித்த பரபரப்பு இன்னும் முடியவில்லை. சுழல் போல […]