Blog
Thithikkum theechudare – 15
வாசகர்களுக்கு வணக்கம், வேலைப் பளுவால், பெரிய அத்தியாயத்தை பதிவிட முடியவில்லை. இன்று கொஞ்சம் சின்ன அத்தியாயம் தான். விரைவில் அடுத்த அத்தியாயத்தோடு வருகிறேன். தித்திக்கும் தீச்சுடரே – 15 முகிலனின் […]
ராகம் 13-17
ராகம் 13 பிந்துவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. இருக்காதா பின்னே? கருவிலிருந்து தன்னுடன் துணையாக இருந்த, தன் சகோதரியை பிரிவதில் அவளுக்கும் மன வருத்தம் இருந்தது. இது அனைத்து பெண்களுக்கும் உண்டான […]
எல்லையில்லா இன்பம் நீதான் காதலா – 18
கிஷோரின் கேள்வியில் சித்தார்த் அவனை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க அவனது தோளில் தட்டிக் கொடுத்தவன், “இப்போ எதற்கு உன் முகத்தை ஏதோ மாதிரி வைத்து இருக்க? நீ சொல்லலேன்னா […]
பூவுக்குள் பூகம்பம் 11
பூவுக்குள் பூகம்பம் – 11 சௌமி, கனி சௌமியாவின் திருமணத்திற்குபின் வானதி தற்போது வசிக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறாள். சௌமியின் சகோதரி கனி மற்றும் காமேஸ்வரன் திருமணம் பற்றி முடிவெடுத்ததும், […]
மனதோடு மனதாக – 19
19 வெண்ணிலாவின் அழுகையை திலீபன் சமாதானப்படுத்த, ஆர்யன் செய்வதறியாமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.. சிறிது நேரம் அவளிடம் செல்ல முடியாத அளவிற்கு அவனுக்கு கால் மேல் கால் வந்துக் கொண்டிருக்க, […]
தேனாடும் முல்லை – 10
தேனாடும் முல்லை-10 கடந்தகால வாழ்க்கை சிலருக்கு கலைந்த மேகங்களாக தீராத ஏக்கங்களை நினைவுறுத்தும். சிலருக்கு பசுமையான, சந்தோஷத் தருணங்களாய் மனதினில் நிற்கும். வெகு சிலருக்கே அது கொடிய நரகத்தின் தீராத […]
பூவுக்குள் பூகம்பம் 10
பூவுக்குள் பூகம்பம் – 10 நீண்ட நேரம் தனது முகத்தையே எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருந்தவரை நிமிர்ந்த பாராமல் யோசிக்கும் பாவனையில் கீழே பார்த்தபடியே கேண்டீன் டீயை மிடறு மிடறாக […]
தாழையாம் பூமுடித்து🌺21
21 “உங்க காலையே சுத்தி சுத்தி வரவும் பூனக்குட்டினு நெனச்சுட்டீங்கள்ல ண்ணே. ஆனா… உங்க காலச் சுத்தினது பூனை இல்ல… பாம்பு. பூனைனு நெனச்சு பாம்புக்கு பால் வார்த்துருக்கீங்க.” […]
Thithikkum theechudare – 14
தித்திக்கும் தீச்சுடரே – 14 கடற்கரை இருளில், மீரா தன் மனதை திறந்தாள். முகிலன், எதிர் பக்கம் வேகப்படகின் மீது ஒரு கேமராவும், தன் பாக்கெட்டில் ஒரு காமெராவும் வைத்திருந்தான். […]
பூவுக்குள் பூகம்பம் 9
பூவுக்குள் பூகம்பம் – 9 சௌமி கூறாவிட்டாலும் அவளின் நிலை வசுமதிக்குத் தெளிவாகப் புரிந்தது. வீட்டிற்கு வரும்வரை அமைதிகாத்தவள் அதன்பின் மகளிடம், “உன்னை வளத்து ஆளாக்குனது என்னோட கடமை! […]