Thanimai – 10
நிம்மதியான உறக்கம் இருவரும் அங்கிருந்து கிளம்பும்போது தான் கீர்த்தியை பார்த்தான் விக்னேஷ். சட்டென்று அவள் கொள்கைகள் நினைவரவே, ‘இந்த பெண்ணைத்தானே அரவிந்தன் செலக்ட் பண்ணினான்’ என்ற யோசனையுடன் வீட்டிற்குள் சென்றான். […]
நிம்மதியான உறக்கம் இருவரும் அங்கிருந்து கிளம்பும்போது தான் கீர்த்தியை பார்த்தான் விக்னேஷ். சட்டென்று அவள் கொள்கைகள் நினைவரவே, ‘இந்த பெண்ணைத்தானே அரவிந்தன் செலக்ட் பண்ணினான்’ என்ற யோசனையுடன் வீட்டிற்குள் சென்றான். […]
அத்தியாயம் – 1 ஐந்திணை என அழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை,, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்தில் முதல் மூன்றையும் தன்னுள் அடைக்கியபடி அழகிய இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் […]
அத்தியாயம் 2 பூமிகாவிற்கு அன்றைய நாள் சற்று மோசமாகத் தான் சென்றது. ஆகாஷை வம்பிழுத்துவிட்டு சென்றதால் அலுவலகத்திற்கு தாமதமாகவே சென்றாள். என்றும் அதை பெரிதாக கண்டுகொள்ளாத மேலாளர் அன்று […]
அத்தியாயம் 1 அந்த அதிகாலை வேளையில், சூரியன் தன் கிரணங்களைக் கொண்டு பூமியைத் தழுவ சோம்பியவாறு, கருநிற மேகங்களுக்குள் தன்னை மறைத்துக் கொண்டிருக்க, அவள் தன் அலைபேசியில் வைத்த […]
தேடல் 3 கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் சென்றிருந்தது. யாழினிக்குப் படிப்பு எப்பவும் பாகற்காய் தான். தேர்வுக்கு முந்தைய நாள் உக்கார்ந்து பரிட்சைக்குப் படிக்கும் ரகம். ஆனால், மார்க் மட்டும் […]
பிருந்தாவனம் – 34 திலக், ஹென்றி இருவரும் முன்னே செல்ல கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னே வந்து கொண்டிருந்த மாதங்கியின் வாயை ஒரு முரட்டு கை துணியால் மூடியது. மாதங்கியால் […]
பிருந்தாவனம் – 33 கிருஷின் முகமாற்றத்தை கண்டு, “என்ன ஆச்சு?” என்று கேட்டான் அரவிந்த். அப்பொழுது திலக் அழைக்க, தன் அலைபேசியை ஸ்பீக்கரில் ஆன் செய்தான் கிருஷ். “சார்… மாதங்கி […]
“நிஜமாவே அந்த சர்வா அமைதியா தான் இருக்கானா? அவ்வளவு சீக்கிரம் தோல்விய ஒத்துக்குற ஆள் இல்லையே அவன்?” என்று ரோஹன் சந்தேகமாக கேட்க, “அவன விசாரனை பண்ணும் போதும் கூட […]
தேடல் – 2 மறுநாள் தோழிகள் இருவரும் வழக்கம் போல இல்லாமல் எம்.டி வருகிறார் என்று சீக்கிரம் கிளம்பி ஆஃபிஸ் வந்தனர். ஆனால், வந்த முதல் நாளே முக்கிய மீட்டிங் […]
கீர்த்தனாவின் மறுப்பும், சம்மதமும் தன் பிள்ளைகளின் புகைப்படத்தை இரண்டு வீட்டினருக்கும் பொதுவாக அனுப்பி வைத்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர். விக்னேஷ் தேர்ந்தெடுத்த பெண்ணான மௌனிகாவின் வீட்டில் மாப்பிள்ளை பிடித்துவிட்டது என்று […]