Blog Archive

நேச முரண்கள் – 9

நேசமுரண்கள் – 9   கண்களில் மண(ன) கனவுகளுடன் நான்… காதலுடன் அணைப்பாயா? களவாடி செல்வாயா? என்னவனே!     மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றத்தாரும் நட்பும் சூழ்ந்திருக்க, மனதை கவரும் […]

View Article

காதல்போதை 33?

ரோஹன், மாயாவை இடக்காக கேள்வி கேட்டதில் திணறியவள், “அது வந்து…. ஆங்… இப்போ நீங்க கட்டிக்கிட்டு இருக்குறது எங்க கம்பனி பில்டிங். சோ, ஏதாச்சும் பிரச்சினையோன்னு நினைச்சிட்டேன்” என்று மாயா […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 35   ஆட்கள் அங்கும் இங்கும் நடந்து செல்வதும் கதவைத் திறந்து உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர் அந்தக் குளம்பிக் கடையில். பெரும் இரைச்சல் இருந்தாலும், அந்த மூவரின் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 1 இன்று (சென்னைப் பட்டணம்) அந்த அர்த்த ராத்திரி நேரம் சென்னை விமான நிலைய பிரதான வாயிலின் முன் பரப்பரப்பும், சந்தோசமுமாகக் காத்திருந்தார் காரிகை. காரிகை அறிவரசன்! […]

View Article
0
Banner-f2bf37d2

UMUV22

22 “வர்ஷா…” “ம்ம்…” “இப்படியே எவ்ளோ நேரம் நிக்கலாம்?” சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தன் மார்பில் சாய்ந்திருந்தவள் உச்சந்தத்தலையை மென்மையாக வருடினான். “விலக மனசே வரலியே…ஏன் கால் வலிக்குதா?” பிடியைத் தளர்த்தாமலே […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 34 கடல் வழியே பிறந்த ஆதவனும்  எழுந்து விடியலைக் கொடுத்த வேளை அது. சூரியனுக்கு நிகராக சூடாக இருந்தாள் பெண்ணவள். தன்னை மீறியே அனைத்தும் நடக்கிறது என்று தாமதமாகவே […]

View Article

காதல் சதிராட்டம்

வானில் மிதந்து கொண்டு இருந்த மேகங்களுக்கு போட்டியாக விண்ணை முட்டி நின்றது அந்த வீட்டின் மேல்தளம். இல்லை இல்லை அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொல்வது […]

View Article

காதல்போதை 32?

ரோஹன் அழவும், அவனை ஆறுதலாக அணைத்த சஞ்சய், “ரோக்கி, நீ தங்கச்சிமாவ இவ்வளவு காதலிச்சிருப்பன்னு, எங்களுக்கு சத்தியமா தெரியாதுடா. இப்போ ரொம்ப ஹேப்பியா இருக்கு, ஆனா…” என்று தயக்கமாக நிறுத்தினான். […]

View Article

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 33   தன் தந்தையை எதிர்த்துப் பேசினது மட்டும் இல்லாமல், கெளரவத்திற்காக குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் பறித்து விடுவார் என்ற விதையையும் தன் குடும்ப மக்களின் மனதில் விதைத்து […]

View Article
0
Birunthaavanam-94d13328

birunthavanam-24

பிருந்தாவனம் – 24 விழிநீரோடு மாதங்கி விலகி செல்ல, ‘இவ இப்படி எல்லாம் அமைதியா போகுற ஆளே கிடையாதே. ரொம்ப ஓவரா பேசிட்டோமோ?’ அவன் பார்வை அவளை கோபமாக தொடர்ந்தாலும், […]

View Article
error: Content is protected !!