Blog Archive

கனவு 26

அத்தியாயம்-26 கௌசியின் இந்தக் கோபத்தை விக்னேஷ் சத்தியமாக எதிர் பார்க்கவில்லை. அவள் போன பின் கீழே கிடந்ததை எல்லாம் பார்வையிட்ட ஆரம்பித்தான் விக்னேஷ். எல்லாம் சார்ட் பேப்பர்ஸ்.. அவனைத் தன் […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு – 3 தமிழ்செல்வனிடம் பொறுப்புகளை கைமாற்றிவிட்ட திருப்தியுடன் இருபது நிமிட பயணத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் சிந்தாசினி. நேரம் மதியம் மூன்றரை மணி… மதிய உணவிற்காக இவள் வீட்டிற்கு […]

View Article

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 25 அந்த விசாலமான கூடாரத்தில் புலிகேசி மகாராஜா நடுநாயகமாக வீற்றிருக்க அவருக்கு அண்மையில் மன்னர் விஷ்ணுவர்த்தன‌ன் அமர்ந்திருந்தார்.  இன்னொரு புறத்தில் மார்த்தாண்டன் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான். பெரிய […]

View Article

கனவு 25

அத்தியாயம்-25 வழக்கம் போல ஆபிஸில் வேலைகளைச் செய்த கௌசிகா.. எழுந்து விக்னேஷின் அறைக்குச் சென்றாள். “விக்கா… அந்த எம்.எல்.ஏ வீட்டுக் கல்யாணம் வீடியோஸ் ரெடி.. பட் போட்டோ இன்னும் நாலு […]

View Article
0
eiAPZYF37537-f42aaeb3

உன்னாலே – 09

கார்த்திக்கின் இல்லத்தின் வெளிப்புறத் தோற்றம் எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்ததோ அதை விட பன்மடங்கு பிரம்மாண்டமாக அதன் உட்புறத் தோற்றம் அமைந்திருந்தது. அவன் வசதி படைத்தவன் என்பது அவளுக்கு முன்னரே தெரியும் […]

View Article
0
Banner-730bcfe3

UMUV16

16   முதல் முறை சில மாதங்களுக்கு முன்பு இதே உணவகத்தில் நந்தாவைப் பார்த்த ஞாபகங்கள் மனத்திரையில் காட்சியாய் விரிய, புன்னகையுடன் கண்ணாடி சுவரின் அருகே அமர்ந்திருந்த ரிஷியையும், விஷ்ணுவையும் […]

View Article

கனவு 24

அத்தியாயம்-24 பின் கீழே கௌசி வர வியாஹாவும் எழுந்து விக்னேஷின் மடியில் உட்கார்ந்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தாள். சுமதிகாஃபியைக் கொண்டு வர “கௌசி.. நீ இன்னிக்கு ஸ்டியோ வர வேண்டாம்.. வியா […]

View Article

கனவு 23

அத்தியாயம்-23 அடுத்த நாள் காலை கண் விழித்த விக்னேஷ் கௌசியைத் தேட அவளோ அங்கே இல்லை. எழுந்து உட்கார்ந்து மணியைப் பார்க்க அதுவோ நான்கே முக்காலைக் காட்டியது. கௌசி எப்படியும் […]

View Article
0
Birunthaavanam-efb7e926

birunthavanam-14

பிருந்தாவனம் – 14 கிருஷ், மாதங்கி இருவரிடமும் மௌனமே சூழ்ந்திருக்க, “பட்… பட்…” என்று கதவை தட்டும் சத்தம் கேட்க, கிருஷ் பதட்டமாக கதவை பார்த்தான். அவன் முகத்தில் ரௌத்திரம். […]

View Article
0
sea2-76dec9f1

அலை ஓசை – 6

அலை ஓசை – 6 அரும்பாக தோன்றிய மொட்டு,  மெதுவாக மலர்ந்தால் போல் படிப்படியாக வளர்ந்து இன்று பூரண மலராக முழுமதி தோன்றுகிறது, அழகிய ஒளி வீசும் பௌர்ணமியாக!  இவ்வழகை […]

View Article
error: Content is protected !!