மதி – 2
காலங்கள் நகரும்காட்சிகள் மாறும்காயங்கள் ஆறும்மருகாதே மதிமலரே! இரண்டு நாட்களுக்கு முன்புவரை படிய வாரியிருந்த கேசம் இன்று பாதி அவிழ்ந்தும், மீதி முகத்தின் முன் கற்றையாய் விழுந்தும், எண்ணெய் தேய்க்காததால் பரட்டையாய் […]
காலங்கள் நகரும்காட்சிகள் மாறும்காயங்கள் ஆறும்மருகாதே மதிமலரே! இரண்டு நாட்களுக்கு முன்புவரை படிய வாரியிருந்த கேசம் இன்று பாதி அவிழ்ந்தும், மீதி முகத்தின் முன் கற்றையாய் விழுந்தும், எண்ணெய் தேய்க்காததால் பரட்டையாய் […]
பிருந்தாவனம் – 5 கிருஷ் அவன் தந்தையை நெருங்க, எதிர் பக்கம் அவன் தந்தையிடம் அலைபேசி வழியாக தகவலை கூறி கொண்டிருந்தது. “அவனுக்கு ஒரு தங்கை மட்டும் […]
கார்த்திக் அதிர்ச்சியோடு ராகினி தட்டி விட்டுச் சென்ற கன்னத்தை தொட்டு பார்த்து கொண்டே அந்த அறையில் அப்போது என்ன நடந்தது என்று தன் சிந்தனைகளை சற்று பின் நோக்கி […]
கவிதை 20 காஞ்சி மாநகரம் வழமைபோல அன்றும் கலகலவென்றிருந்தது. அந்த காலைப்பொழுதிற்கு இனிமைச் சேர்ப்பது போல நகர மாந்தரின் நானாவித பேச்சொலிகளும் சிரிப்புகளும் அமைந்திருந்தன. எத்தனைக் குதூகலம் […]
சரணாலயம் – 15 கம்பராயப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை தரிசனம் முடித்துக் கொண்டு வெளிப்பிரகார சுற்றில் அமர்ந்திருந்தான் சசிசேகரன். எதிரில் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சோட்டு, தித்லி, பவன்(லட்சுமியின் […]
பகுதி 12 நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வான் நிலை பெண்ணே உன் மேல் பிழை ஆகாஷ் சஜ்னாவிடம், நாளை நடக்க இருக்கும் […]
10 தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்திருந்தான் ரிஷிநந்தன். ‘விஷ்ணு கிட்ட மட்டும் சிரிக்க சிரிக்க பேசுற, என் கிட்ட பேசக்கூட தோனலையா உனக்கு’ கண்களை மூடியிருந்தவன், மெசேஜ் வந்த […]
பிருந்தாவனம் – 4 கிருஷின் கூட்டம் ஒரு அடி முன்னே சென்று முகுந்தனை நெருங்கி மாதங்கிக்கு எதிராக குரல் கொடுக்க, கிருஷ் தன் கைகளை குறுக்கே நீட்டினான். […]
எல்லா இரவும் இருட்டில்லை…எல்லா பகலும் வெளிச்சமில்லை…பகலும் ஒருநாள் இருளும்…இருளும் ஒருநாள் ஒளிரும்…மருகாதே மதிமலரே! “மகரா எழுந்திரு… மகரா எழுந்திரு… ” என்ற குரல் சுப்ரபாதம் போல அந்த அறை முழுவதும் […]
மருகுவதேனோ மதிமலரே! மதி 1: எல்லா இரவும் இருட்டில்லை… எல்லா பகலும் வெளிச்சமில்லை… பகலும் ஒருநாள் இருளும்… இருளும் ஒருநாள் ஒளிரும்… மருகாதே மதிமலரே! “மகரா எழுந்திரு… மகரா எழுந்திரு… […]