இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 2
Epi-2 “ஹலோ ஹாய் மா.” “ஹே ஸ்ரீ… எப்படிப்பா இருக்க? சாப்டாச்சா? என்ன பண்ற? நிவி எப்படி இருக்கா? எப்ப வரீங்க? ப்ராஜெக்ட் ஒர்க்கெலாம் எப்படி போகுது?” […]
Epi-2 “ஹலோ ஹாய் மா.” “ஹே ஸ்ரீ… எப்படிப்பா இருக்க? சாப்டாச்சா? என்ன பண்ற? நிவி எப்படி இருக்கா? எப்ப வரீங்க? ப்ராஜெக்ட் ஒர்க்கெலாம் எப்படி போகுது?” […]
கிய்யா – 11 விஜயபூபதி இலக்கியா திருமணம் முடிந்த மறுநாள் காலை. இலக்கியா தலைக்கு குளித்து முடியை தழைய தழைய விட்டிருந்தாள். பாட்டியின் கண்டிப்பில், கொத்தாக மல்லிச்சரம் அவள் தலையில் […]
அத்தியாயம் 16 பல் வலியைக் கூட தாங்கிக் கொள்வேன், நீ உதிர்க்கும் பாய்(bye) எனும் சொல் தரும் வலியை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை என்பாள்! யாரவள்? என் […]
ராகினி அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். வீடு நல்ல விசாலமாக காற்றோட்டம் மிக்கதாக அமைக்கப்பட்டிருந்தது. கடலை அண்மித்த கிராமம் அது என்பதால் எப்போதும் காற்றுக்கு அங்கே பஞ்சம் இருந்ததில்லை. […]
தலைப்பு : ‘இரும்புக்கோர் பூ இதயம் ‘ இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர். இந்தியாவில் இன்று இயந்திர […]
அத்தியாயம் 15 இரண்டு வாரத்துக்கு பிஸ்னஸ் ட்ரிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தான் நேதன். வீடே வெறிச்சோடிப் போய் விட்ட மாதிரி உணர்ந்தாள் வேணி. சின்னவனும் நேதன் எங்கே என கேட்கத் தெரியாமல் […]
அன்று தன்னவன் தந்த காயத்திற்கு கூட அவனின் பேச்சை மீறி மதுவை நாடாதவள், இன்று பல நினைவுளின் தாக்கத்தில் அவனை காயப்படுத்தவென அவன் முன்னேயே மதுவை ஊற்றிக் குடித்துக்கொண்டிருந்தாள் அருவி. […]
ஹரிங்கே நகரம் – லண்டன் இரவு நேர மின்விளக்குகள் வெளிச்சத்தில் ஹரிங்கே நகரம் முழுவதும் பொன்னிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்க, தன் கோர்ட்டை கழட்டி கையில் எடுத்தபடியே ஒரு அபார்ட்மெண்டின் முன்னால் […]
கிய்யா – 10 சூரிய வெளிச்சம் தங்க நிறமாய் ஜொலித்து கொண்டிருந்த காலை பொழுது. “கிய்யா… கிய்யா…” என்று குருவிகள் சத்தம் எழுப்ப, விஜயபூபதி ஜன்னல் வழியாக அந்த குருவிகளை […]
அத்தியாயம் 14 காரை பார்க் செய்து விட்டு டே கேர் உள்ளே நுழைந்தான் நேதன். அது ஒரு தனியார் டே கேர் செண்டர். குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதோடு சின்ன சின்ன […]