Blog Archive

நிலா பெண் 16

“குட் மார்னிங் மேடம்.” தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில் விழித்தாள் துளசி.  ‘தன்னை யார் மேடம் என்று அழைப்பது? பாடசாலைக்குப் போக இன்னும் ஆரம்பிக்கவில்லையே நான்?!’ குழப்பத்தோடே கண்களைத் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 16 அன்று அது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வெள்ளை துணிகளுக்குச் சாயமிடும் மொத்த காண்ட்ராக்ட் ஏலம் நடந்து கொண்டிருந்த இடம். இந்த ஏலத்தில் விஷ்ணுவும் பங்கெடுத்திருந்தான். ‘என்னை […]

View Article

am4

ஆசை முகம் 4 வேந்தன் அலுவலகத்திற்கு சென்றபின், நிதானமாக மகனது அறைக்குள் நுழைந்தார் அத்தாய். சோபா, டீ டேபிள் மட்டும் ஒரு புறத்தில் இருக்க, சிங்கிள் காட் படுக்கை, சுவரில் […]

View Article

அனல் பார்வை 07🔥

வீதியோரங்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களையும், ஓவியங்களையும் வியப்பாக பார்த்தவாறு அக்னி நடந்துச் செல்ல, அதேநேரம் சில பேர் கையில் பதாதைகளை தாங்கிய வண்ணம் வீதியில் போராட்டம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த பதாதைகளில் […]

View Article

pm9

  ஃபீனிக்ஸ் – 9   இவன் அவனல்ல! அவன் ஒப்புக் கொள்ளாமலேயே தீர்மானம் நிறைவேற்றியிருந்தேன். என் ஷ்யாமல்ல இவன்! கடந்திருந்த நாள்களில் இவனைக் கவனித்துப் பார்த்திராததால் வேறுபாடுகள் தெரியவில்லை. […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 26     அங்கே அந்த அப்பார்மெண்ட் வாயில் முழுதும் கூட்டமாக இருந்தது.  காரைவிட்டு,ரகுவும் சித்துவும் இறங்க, ஜானு காரை பார்க்கிங்கில் நிறுத்த சென்றாள்.. ” ரகு, ஏன் இவ்வளவு […]

View Article

என்னுயிர் குறும்பா

குறும்பா 26   அந்த குளிர் நிறைந்த அறையில் மெத்தையில் படுத்து கொண்டிருந்த, நோயாளியை சோதிக்க வந்திருந்தவள். தனது இதயதுடிப்புமானியை காதில் வைக்காது, கழுத்தோடு தொங்கி கொண்டிருந்ததை அவரது நெஞ்சில் […]

View Article
0
Rain Girl Snaps-109989b8

Mazhai – 2

அத்தியாயம் – 2 அவளின் வருகைக்காக காத்திருந்த முகிலனுக்கு எரிச்சல் அதிகரித்தது. தன் சொந்த வீட்டில் இருந்த போதும் மூச்சு முட்டுவது போல தோன்றவே தந்தைக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த […]

View Article

மை ஸ்வீட் ஹேட்டர் 3

அத்தியாயம் 3   “நான் விடி சார்கிட்ட பேசிட்டு சொல்றேன். ” என்று கூறி கரண் அலைப்பேசியை வைக்கவும் அவனை கூர்ந்து பார்த்தான் விஜய். “விடி ஜி.என் சேனல்ல இருந்து […]

View Article
0
640203-1975a292

Mazhai – 1

அத்தியாயம் – 1 அன்று முக்கியமான முகூர்த்த தினம் என்ற காரணத்தினால் கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது கோவை மாநகரம். புலர்ந்தும் புலராத காலை நேரத்தில் அந்த திருமண மண்டபமே கலகலவென்று […]

View Article
error: Content is protected !!