இளைப்பாற இதயம் தா!-15ஆ
இளைப்பாற இதயம் தா!-15B “அப்ப எதாவது அஃபையர்?” என்றாள். முறைப்பைக் கூட்டி, “ந்நோ…” என்றவன், ஐடாவிற்கு ரீகன் பற்றிய விசயம் அனைத்தும் தெரிந்து கேட்பதால் அசூயை உணர்வு உள்ளத்தில் […]
இளைப்பாற இதயம் தா!-15B “அப்ப எதாவது அஃபையர்?” என்றாள். முறைப்பைக் கூட்டி, “ந்நோ…” என்றவன், ஐடாவிற்கு ரீகன் பற்றிய விசயம் அனைத்தும் தெரிந்து கேட்பதால் அசூயை உணர்வு உள்ளத்தில் […]
இளைப்பாற இதயம் தா!-15A கணவனுக்கு முன்பாக தனது அறைக்குள் திரும்பிய ஐடா நேராக வாஷ் ரூமிற்குள் நுழைந்துவிட்டாள். அறைக்குள் நுழைந்தவனது கண்களுக்கு அகப்பட்டது… ஆன் செய்த நிலையிலிருந்த சிஸ்டம் மட்டுமே. […]
பூந்தளிர்- 7 தஞ்சாவூரை நெருங்க ஆரம்பிக்கும் பொழுதே ஹனியாவிற்கு தேகமெங்கும் வியர்த்துக் கொட்டத் தொடங்கி இருந்தது. “புரோகிராம்ல சின்ன சேஞ்ச் பண்ணலாமா சில்? நாம சென்னை போயி ஒன் வீக் […]
11 ஆதிராவின் மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கிற்கு, அந்த மொபைலின் இறுதியில் பதிவாகி இருந்த புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.. ஒன்று ஆதிரா அந்த புகைப்படத்தை எடுக்கும் பொழுது […]
10 சித்தார்த், மதி, கார்த்திக், மூவரும் ஆதிராவின் செல்போன் டவர் காட்டிய திசையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க, கார்த்திக்கிற்கு இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது.. கண்களை மூடிச் […]
சில மணித்தியாலங்கள் கழித்து, மெல்ல விழிகளை திறந்த ரிஷிக்கு தலை பயங்கரமாக வலித்தது. “ஆ…” சிறு முணங்கலுடன் விழிகளை இரண்டு மூன்று தடவை மூடித் திறந்தவன், விட்டத்தைப் பார்க்க, அந்த […]
அத்தியாயம் – 17 ஊரிலுள்ள பலரும் குறட்டைவிட்டு தூங்கும் சமயம், அகத்தியன் தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்கும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். என்றுமில்லாமல் அவன் […]
அத்தியாயம் – 16 அன்று காலையிலிருந்து தன்னை பார்த்து விலகிச் செல்லும் மனைவியைக் கண்டு சூர்யாவிற்கு சிரிப்பாக இருந்தது. என்னதான் தன்னிடம் சரிக்கு சரியாக வாயாடிக்கொண்டு, சண்டையிட்டு கொண்டிருந்தாலும், […]
இளைப்பாற இதயம் தா!-14B எதுவாக இருந்தாலும் அவன் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும். எத்தனை வீரியமிக்க துன்பமானாலும் ஓடி ஒளியும் ரகமல்ல ரீகன். அதனால் சிங்கத்தின் குகையிலேயே இருப்போம் எனும் முடிவோடு […]
இளைப்பாற இதயம் தா!-14A சிந்துவின் திருமணத்திற்கு சென்று வந்தது முதலே அமைதியைத் தத்தெடுத்திருந்தவளுக்குள் ரீகனைப் பற்றியும், தனக்கு நெருடலான அவன் பற்றிய விசயங்களை ஆய்ந்தறிந்தே ஆகவேண்டிய பரபரப்பு. […]