இளைப்பாற இதயம் தா!-11அ
இளைப்பாற இதயம் தா!-11A பொதுவாக வேற்று ஆண்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துவிடுவாள் ஐடா. அலுவலக பணி சார்ந்து பேச வேண்டியிருந்தால் தயங்காமல் அதற்கேற்ற தொனியில் தனது பேச்சினை தகுந்த […]
இளைப்பாற இதயம் தா!-11A பொதுவாக வேற்று ஆண்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்துவிடுவாள் ஐடா. அலுவலக பணி சார்ந்து பேச வேண்டியிருந்தால் தயங்காமல் அதற்கேற்ற தொனியில் தனது பேச்சினை தகுந்த […]
4 இன்று.. தள்ளாடிக் கொண்டே வீட்டிற்கு வந்த கார்த்திக்கைப் பார்த்த சரவணனுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.. “டேய்.. என்ன இன்னைக்கு ஓவரா போயிருக்கு? உனக்கு அறிவு இருக்கா? […]
அத்தியாயம் – 12 அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு நான் பார்த்த ஒருதல நீதானே உன்னாலே தறுதல நான்தானே அட நெருப்பால விழுந்த […]
அத்தியாயம் – 7 ஆர்த்தியின் மாதங்கள் மசக்கையோடு கழிய, ராகவின் நாட்கள் உற்சாகமாக நகர்ந்தது. தனது குழந்தையின் வரவை ஆர்வமாக எதிர்பார்த்தான். ஆர்த்தியை உள்ளங்கையில் தாங்கினான் ராகவ். ‘இதெல்லாம் ரொம்ப […]
அதிர்ச்சி! எதிர் பார்க்காத பொழுதில் எதிர் பாராத நேரத்தில் நடக்கும் நிகழ்வுகள் இதயத்தை ஓடாத கடிகாரம் போல காலம் மறந்து ஸ்தம்பிக்க வைக்கும். அப்படி தான் காவ்ய நந்தனும் ஸ்தம்பித்துப் […]
உறக்கம்! அது உலக பிணைப்புகளிலிருந்து கண நேர விடுதலை. ஒரு சிறு மரணம். கவலைகள் அண்டாமல் தாயின் பனிக்குடத்தில் கதகதப்பாய் மிதந்து கொண்டிருக்கும் சிசுவைப் போல, வருத்தங்களை துறந்து ஆசுவாசமாய் தவழும் […]
நினைவுகள்… அவை கடந்த கால ரெயிலில் ஏறி வேடிக்கைப் பார்க்க உதவும் பயணச்சீட்டு. சில நேரங்களில் பசுமை நிறைந்த இயற்கையை காட்டும் அதே ஜன்னல் இருக்கை, பல நேரங்களில் வறட்சி […]
மது…மதி! – 11 மதுமதி அங்கிருந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தாள். “இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம். வேண்டாம். வேண்டவே வேண்டாம்” அவள் இதழ்கள் அழுத்தமாக முணுமுணுக்க, அவர்கள் […]
அத்தியாயம் – 11 அன்று வேலையில் இருந்து வந்த பின், மகாவிற்கு ஏனோ சலிப்பாக இருந்தது. சமையலை முடித்த பின் நன்றாக சாப்பிட்டும் வேறு எதும் பலகாரம் சாப்பிடத் […]
அத்தியாயம் – 6 ஆர்த்தி எழுந்து கொள்ள முயற்சிக்க, “அம்மா…” என்று மீரா அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மீராவை அணைத்தபடி அவள் எழ, “ஆர்த்தி… குழந்தையை எங்க எடுத்துட்டுப் போற?” […]