தீயாகிய மங்கை நீயடி – 19
அருந்ததியின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப்போய் நின்ற வைஜயந்தி சிவகுரு தன் தோளைத் தொட்டு உலுக்கும் வரை அப்படியே தான் நின்று கொண்டிருந்தார். “வைஜயந்தி ம்மா! என்னாச்சு உங்களுக்கு? எதுக்காக இப்படி […]
அருந்ததியின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்துப்போய் நின்ற வைஜயந்தி சிவகுரு தன் தோளைத் தொட்டு உலுக்கும் வரை அப்படியே தான் நின்று கொண்டிருந்தார். “வைஜயந்தி ம்மா! என்னாச்சு உங்களுக்கு? எதுக்காக இப்படி […]
என்னடா இது யாரு இந்த போட்டோவில இருக்கறதுனு நீங்க கேக்கறது எனக்குக் கேக்குது. அது நமக்கு ரொம்ப நெருக்கமானவங்கதான் மக்களே. இவங்களுக்கு இன்னைக்கு பதினெட்டாவது திருமண நாள். கொஞ்சம் வாழ்த்துங்களேன்… […]
அத்தியாயம் – 3 நாட்கள் மாதங்களாக… மாதங்கள் வருடங்களாக உருண்டோடியாது. ஆனால், ஆர்த்தியால் சிலப் பேச்சுக்களிலிருந்தும், சிலக் கேள்விகளிலிருந்தும் ஓடி ஒளிய முடியவில்லை. ‘பிடிக்கலை விவாகரத்து பண்ணிட்டேன். இதில், நான் […]
நிஜம் 20.1 தித்திக்கும் இந்த ஆனந்த தருணத்தை… எண்ணி ஏங்கிய கண்ணி மனதின் ஆசைகளை… என்னவென்று நான் சொல்ல… மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த மணமகனையே, […]
அத்தியாயம் – 6 நேற்றிலிருந்தே ஏதோ யோசனையில் இருக்கும் சூர்யாவைக் கண்டவள் சரியாகி விடுவான் என விட, அவனோ அதே போல இருக்கவும் அவன் மனநிலையை மாற்ற எண்ணியவள் […]
அனல் 5 தமிழிடம் பேசிவிட்டு விவேகன் மற்றும் தென்றல் இருக்கும் இடத்திற்கு வந்த மித்ரன், தென்றல் சற்று தெளிந்து இருப்பதை கண்டு நிம்மதி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், […]
நிஜம் 20 உறவும் சொல்கிறது… ஊரும் சொல்கிறது… நீயும் நானும் கணவன் மனைவி என்று… அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் என் தவிப்பை… என்னவென்று நான் சொல்ல… ருத்ரேஷ்வரன், மித்ராலினியின் […]
அத்தியாயம் 5 ரிசப்ஷன் முடிந்த மறுநாள் ரிஷி அபியிடம் ஒரு கவரை நீட்டினான். அபி, “என்ன ப்ரோ இது?”. என்று கேட்க. “உன் கல்யாணத்துக்கு என்னோட கிஃப்ட். […]
மது…மதி! – 7 மதுமதியிடம் நெருக்கமாக நின்று கொண்டு வம்பு வளர்த்துக் கொண்டிருந்த, கௌதமிற்கு அலைபேசியில் குறுஞ்செய்தி வர, அவன் சட்டென்று விலகிக்கொண்டான். ‘இப்படி எல்லாம் மிரட்டினா நான் பயந்திருவேனா?’ […]
அனல் 4.2 மறுநாள் காலைப் பொழுது அனைவருக்கும் அழகாக புலர்ந்தது. எட்டு முப்பது மணிக்கு துவங்கும் கல்லூரிக்கு செல்ல வேண்டியவர்கள் எட்டு மணிக்கு தான் எழுந்தனர். […]