உன்மத்தமானேன் பெண்ணே – 3
அத்தியாயம் 3 கீச்… கீச்… என்ற பறவைகளின் ரீங்காரத்தில் கண்விழித்தவள் எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். சில்லென்று வீசிய குளிர் காற்று அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, […]
அத்தியாயம் 3 கீச்… கீச்… என்ற பறவைகளின் ரீங்காரத்தில் கண்விழித்தவள் எழுந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள். சில்லென்று வீசிய குளிர் காற்று அவள் தேகத்தை சிலிர்க்க வைக்க, […]
பிடி காடு – 1 திருச்சியின் சத்திரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தாள் கௌரி. வெயில் கொளுத்தியது. மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாதளவுக் கண் கூசியது. கட்டியிருந்த நூல் புடவையின் […]
5 அந்தவந்த இமே தேஹா நித்யஸ்யோக்தா: ஷரீரிண: அனாஷினோ (அ)ப்ரமேயஸ்ய தஸ்மாத் யுத்யஸ்வ பாரத அழிவற்ற, அளக்கமுடியாத, நித்தியமான உயிர்வாழியின் இந்த ஜடவுடல் அழியப்போவது உறுதி. எனவே, பரத குலத் […]
ரோஜா 15 தன் கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த மலர்விழி சிரமப்பட்டுக் கண்களைப் பிரித்தாள். அதற்குள் விடிந்து விட்டதா என்ன? “சத்யா… விடிஞ்சிருச்சா?” அவள் குரலில் அவ்வளவு சோர்வு. […]
அத்தியாயம் 4 ரிசப்ஷன் ஹாலில் இருந்து வந்த ரிஷிக்கு தன்னை சமன் செய்ய தனிமை தேவைப்பட்டது. யார் கண்ணிலும் படாமல் இருக்க அந்த காரிடோரின் கடைசியில் இருந்த கதவை […]
An kn-15 அகில் சிங்கப்பூரில் இருந்து வந்து இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. இப்பொழுதெல்லாம் முன்பைப் போலவே அதிகம் வீட்டில் தங்குவதில்லை. அத்தோடு அடிக்கடி அவனோடு கெளதமையும் அழைத்துச் செல்ல பழகிக் […]
வர்ண தூரிகைகளால் வரையப்பட்டவள் போல அழகாய் நின்றிருந்தாள் மேகா ஶ்ரீ. அவளைக் காண காண முகில் நந்தனுக்குள் இதயம் எம்பி குதித்தது. திருமண வாழ்க்கையைப் பற்றி அவன் இதுவரை பெரியதாக […]
மேகா ஶ்ரீ இவள் குழப்பங்களின் மேக மூட்டமா! ஏன் இவள் புரியாத புதிராகவே இருக்கிறாள்… முகில் நந்தனால் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவளை நோக்கி முகில் வைக்கும் ஒவ்வொரு […]
அத்தியாயம் – 2 “கீர்த்தி.” என்ற சப்தமான அழைப்பில் உள்ள கோபத்தை உணர்ந்தவள், ‘ஏன் இப்படி கோபமா கூப்பிடறாரு?’ பயந்தவாறு சமையலை விடுத்து தங்கள் அறையை நோக்கி சென்றாள். […]
………….