Blog Archive

0
304551628_1105250770101143_5267617996776120827_n-e4692a24

நாணின்றி நாம் – 2

அத்தியாயம்-2 பெருநகரத்தின் பிரபலமான  கட்டிடம் ஒன்றின் எட்டாவது மாடியில், அடுத்த ப்ராஜெக்ட்டிற்கான டேட்டாக்களை கடைபரப்பி மும்முரமான யோசனையில் ஆழ்ந்திருந்த சுதீரின் கேபின் கதவை ‘நாக்’ செய்து “மே ஐ..” என்றதிற்கு […]

View Article

இளைப்பாற இதயம் தா!-3ஆ

இளைப்பாற இதயம் தா!-3B           “ஸ்டேட்டஸ் எல்லாம் பாக்கலை ரீகன்.  குணத்தை மட்டுந்தான் பாக்கறேன்” என்றவர், “ஈக்வல் ஸ்டேட்டஸ்ல பொண்ணு பாத்தா உன்னோட எல்லாத்துக்கும் மல்லுக்குத்தான் நிப்பா.  உன்னைவிட நான் […]

View Article
0
IIT copy-1895bc00

இளைப்பாற இதயம் தா!-3அ

இளைப்பாற இதயம் தா!-3A ஐடா, ரீகன் சந்திப்பு நிகழ்ந்து இன்றுடன் ஒரு வாரம் கழிந்திருந்தது.  அன்று ஸ்டெல்லா, ஐடா விடுதிக்கு திரும்புவதற்குள் நான்குமுறை அழைத்திருந்தார்.  ஐடா, ‘ஹாஸ்டல் போயிட்டு பேசறேன்மா’ […]

View Article

நான் பிழை… நீ மழலை.. 40

நான்… நீ…40 தொழில், நிர்வாகத்தை தானமாகக் கொடுத்து விட்டு, நிர்வாகிகளையும் முதலீட்டாளர்களையும் ரூபன் சகோதரர்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டதுதான் கதிரேசனின் வீழ்ச்சிக்கு அடித்தளமாகிப் போனது. தொழிற்பிரச்சனைகள் தீவிரமடைந்து எல்லாப் […]

View Article

சக்கரவியூகம் 4

4 சத்திரியனின் மகன் போர்புரிய மறுத்தால், அவன் பெயரளவு சத்திரியனே. பிராமணனின் மகன் கெட்ட வழியில் நடந்தால், அவன் பெயரளவு பிராமணனே. இத்தகு சத்திரியர்களும் பிராமணர்களும், தமது தந்தையரின் உபயோகமற்ற […]

View Article

ரோஜா பூந்தோட்டம் 14

ரோஜா 14 காலையில் எழுந்த மலர்விழி குளித்து முடித்துவிட்டு ஒரு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டாள். நாள் முழுவதும் புடவையில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அது அவளுக்குப் பழக்கமும் இல்லை. ஆனால் […]

View Article
0
ei34NQ073963-2c71693a

தீயாகிய மங்கை நீயடி – 17

அருந்ததியும், சிவகுருவும் காரில் பயணித்துக் கொண்டிருந்த நேரம் முழுவதும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளவே இல்லை. அதிலும் அருந்ததி மறந்தும் கூட சிவகுருவின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை, அவள் மனதிற்குள் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -16

  காதல்-16   உடலில் எத்தனையோ உறுப்புக்கள் ஆனால் காதலுக்கு இதயத்தை கொடுத்ததின் நோக்கம் என்ன? இதயம் நின்றால் உயிர் நின்று விடும் என்பதாலா? இதயத்தோடு காதலுக்கு என்ன சம்பந்தம்? […]

View Article

தாரகை – 8

கூண்டில் அடைப்பட்ட சிங்கமாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் காவ்ய நந்தன். எண்ண எண்ண அவனுக்கு ஆற்றாமை அடங்கவில்லை. தன்னை அத்தனை பேர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்திய மனைவியை கொல்லும் ஆத்திரம் […]

View Article

தாரகை – 7

காலை சூரியனின் பொற்கதிர்கள் காவ்ய நந்தனின் வதனத்தின் மீது விழ இமை சுருக்கி கண்களை திறந்து பார்த்தான். எப்போதும் படுக்கையிலிருந்து எழும் போது அவன் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு […]

View Article
error: Content is protected !!