தீயாகிய மங்கை நீயடி – 14
வைஜயந்தி பேருந்து நிலையத்தின் அருகில் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து பதட்டத்துடன் அங்கே விரைந்து சென்று பார்க்க, அங்கே அருந்ததி முழங்காலிட்டு அமர்ந்திருக்க அவளெதிரில் நின்று கொண்டிருந்த கிட்டத்தட்ட ஏழு வயது […]
வைஜயந்தி பேருந்து நிலையத்தின் அருகில் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து பதட்டத்துடன் அங்கே விரைந்து சென்று பார்க்க, அங்கே அருந்ததி முழங்காலிட்டு அமர்ந்திருக்க அவளெதிரில் நின்று கொண்டிருந்த கிட்டத்தட்ட ஏழு வயது […]
“ஹலோ.. மிஸ்.மாஸ் வுமன்.. நானும் என்னவோன்னு நினைச்சேன்.. குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்குறீங்க??” என முதுகை நீவி விட்ட ஷ்ரவனை விட்டு விலகி, “என்னோட பர்ஸ்ட் ப்ரையாரிட்டி பர்ஸ்ட் டைம் […]
c/o காதலி 3 “ ஹாய் மேரி பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி.. ஹாய் மேரி பரம் பரம் பரம் பரம் பரம சுந்தரி.. […]
PMV.13. “அழுதுறு ம்மா.” “முடியல மாறன்.” “கல்லு மாதிரி இருக்காத. இத்தனை அழுத்தம் ஆகாது.” “……..” “எங்கிட்ட வாயேன்.” கைநீட்டி அழைத்தான் சக்தி. “ம்ம்கூம். என்னால முடியாது.” “ஏன் முடியாது?” […]
“போச்சு..” என நாக்கை கடித்து தலையை அழுந்த பிடித்த அமீக்கா, நிர்மலாவின் நிலை அறிந்ததும் வேகமாக சென்று தாங்கி பிடித்தாள்.. திடுக்கிட்ட தன்வி செய்வதறியாது அதே இடத்தில் சிலையாகி நிற்க, […]
An kn-13 அகில் சிங்கப்பூர் போய்ச் சேர்ந்து விட்டதாகவும் இப்போதுதான் அறைக்கு வந்ததாகவும் மெசேஜ் அனுப்பியிருந்தான். அடுத்த நிமிடமே பார்த்து விட்டதாய் காட்டியது. நேரம் பார்க்க மூன்று முப்பதைத் தாண்டி […]
அத்தியாயம்-2 “வாட்??” என மிகவேகமாக கேட்ட அமீக்காவின் முகபாவங்கள் மாற்றம் பெற, மறுநொடியே விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினாள். இந்த கேள்வியை கேட்டதும் “எவ்ளோ தைரியம் அவனுக்கு?? வா.. இன்னைக்கு […]
PMV.12. “பொம்மி…” “……….” “பொம்மீஈ…” சற்று அதட்டலாகக் கேட்டது சக்தியின் குரல். “ம்ம்ம்…” என விலுக்கென நிமிர்ந்தாள். “என்ன பண்றீங்க?” வாடிக்கையாளர்கள் வரிசை தன் முன் நிற்க, ‘இதென்ன கேள்வி?’ […]
நான்… நீ…34 பொள்ளாச்சியில் ஆதித்யன் தேஜஸ்வினியின் நாட்கள் எப்பொழுதும் போல் அக்கறையும் சக்கரையுமாய் கரைந்து கொண்டிருந்தது. அவ்வப்போது கசப்பு மருந்தாக கணவனை குற்றம் கூறி வருவதை தேஜு விட்டு விடவில்லை. […]
வைஜயந்தியின் கோபமான தோற்றத்தைப் பார்த்து சற்று குழப்பம் கொண்ட அருந்ததி அவர் கொண்டு வந்த பத்திரிகையைப் பிரித்துப் பார்க்க அதில் அச்சிடப்பட்டிருந்த செய்தியோ அவளை விழி விரித்து ஆச்சரியப்பட வைத்தது. […]