இளைப்பாற இதயம் தா!-23(Final)
இளைப்பாற இதயம் தா!-23 (நிறைவு பதிவு) அறைக்குள் சென்றவனது பின்னே ஐடா செல்ல முனைய, ‘ஏதோ வித்தியாசமா ஸ்மெல்… என்னாது’ திரும்பிப் பார்த்தபடியே யோசனையோடு அறைக்குள் நுழைய… அறைக்குள் […]
இளைப்பாற இதயம் தா!-23 (நிறைவு பதிவு) அறைக்குள் சென்றவனது பின்னே ஐடா செல்ல முனைய, ‘ஏதோ வித்தியாசமா ஸ்மெல்… என்னாது’ திரும்பிப் பார்த்தபடியே யோசனையோடு அறைக்குள் நுழைய… அறைக்குள் […]
இளைப்பாற இதயம் தா!-22 (ஈற்றியல் பதிவு) குடும்பத்தாரோடு மருத்துவமனைக்கு வந்த ரீகன் மூன்றாம் மனிதனைப்போல வெளியில் நின்று குழந்தையை தமக்கையிடம் எடுத்து வரச் சொல்லி பார்த்துவிட்டு சற்று நேரம் நின்றிருந்தவன் […]
அத்தியாயம் – 18 சிறுவயதிலிருந்து வெற்றி ஏன் தந்தை தன்னுடன் இல்லாமல் போனாரென யோசித்துக் கொண்டே இருப்பான். ஊருக்குள் மாணிகத்தைக் கண்டால் அவரிடம் ஆசையாக செல்வான். முன்புபோல வீட்டிற்கும் […]
இளைப்பாற இதயம் தா!-21B மிதவேகத்தில் உள்ளுக்குள் குமுறலை மறைத்தபடியே வந்த ரீகனை மெயின் கேட் திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த அஸ்வின் அதுவரை இருந்த மனநிலையிலிருந்து மாறி பதற்றம் […]
இளைப்பாற இதயம் தா!-21A ரீகன் தனது தொழில் விசயமாக சென்ற வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்தான். செல்லும்போது இருந்த தொழில் சார்ந்த நினைவுகள் வந்த வேலை முடிந்ததும் மாறியிருந்தது. ஆம் தற்போது […]
மெல்ல சனாவின் இடது கன்னத்தை தன் வலக் கரத்தால் தாங்கி அடுத்தகணம் அவளிதழை தன் வன்மையான இதழால் சிறைப்பிடித்திருந்தான் ரிஷி. இதுவரை அனுபவித்திராத புது உணர்வு. அதிலிருந்து அவளால் விடுபடவும் […]
காதல்-23 என்னை நான் ரசிக்க கற்றுக்கொண்டேன்,எனக்கே தெரியாத எனது அழகை அவன் ரசித்தப்போது,அவன் பார்வையில் என் காதல் கர்வம் கொண்டது. ******** காதல்-23 உதய் கூறியது அனைத்தும் கேட்டப்பின் மீராவிற்கு […]
பெண்ணின் மனதில் காதல் வந்தால் அவளுக்கு இருக்கும் அத்தனை துன்பமும் மறையுமாம்,உண்மைதானோ,காதல் வந்தால் அவள் அதை மட்டும் தானே நினைப்பாள்… காதல்-22 மீராவை இடிக்க வந்த லாரி என்ற எமனிடமிருந்து […]
அத்தியாயம் – 17.2 இங்கோ இவர்கள்.. மகன் வாழ்வையும் கெடுத்தோம், இரு பெண் வாழ்வையும் கெடுத்தோம், கடைசியில் ஒரு உயிரே போய்விட்டதேயென வேதனை கொண்டனர். அவர்கள் வேதனையை அப்போதைக்கு […]
அத்தியாயம் – 17.1 வெகுவாக தயக்கமிருந்தாலும், மகள் வாழ்க்கைக்காக மகனுடன் ரத்தினத்தின் வீட்டிற்கு புறப்பட்டார். அன்று நண்பன் எந்த மனநிலையில் பெண் கேட்டு வந்திருப்பானென புரிய, அவரை எவ்வாறு பேசி […]