MK!28
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 28 காலை விடிந்ததில் இருந்தே அருவி கலையிழந்த முகத்துடனே காணப்பட, மனைவியை கவனித்த விஷ்வாவிற்கு அவளின் இந்த செயல்பாட்டுக்கான காரணம் புரியவில்லை. இதைப்பற்றி கேட்டபோதும் மழுப்பலான […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 28 காலை விடிந்ததில் இருந்தே அருவி கலையிழந்த முகத்துடனே காணப்பட, மனைவியை கவனித்த விஷ்வாவிற்கு அவளின் இந்த செயல்பாட்டுக்கான காரணம் புரியவில்லை. இதைப்பற்றி கேட்டபோதும் மழுப்பலான […]
3 வெண்ணிலாவும் ஜீவிதாவும் அறைக்குள் அமர்ந்திருக்க, திடீரென்று மேளம் கொட்டும் சத்தமும், வெளியில் அனைவரின் பரபரப்புக் குரல்களும் கேட்க, ஜீவிதா, முகம் இறுக, உடல் விறைத்து நிமிர்ந்து அமர்ந்தாள்.. அவளது […]
ராகம் 2 ‘நீலாம்பரி டைமாச்சு எழுந்துருடி.’ செவியோடு உறவாடிய ஆழ்ந்த குரல், அவளது மனதை தீண்டியது. ‘இன்னும் ஃபைவ் மினிட்ஸ் கட்டவண்டி.’ என செல்லமாக சிணுங்கினாள். தன் மார்பில் புதைந்திருந்த […]
சித்தார்த்தின் நடவடிக்கைகளில் புருவத்தை சந்தேகத்தில் நெறித்த ரிஷிக்கு, நடக்கப் போவதை குறித்து மனம் எச்சரிக்கை மணி ஒலித்தது. மேடையில் நடப்பவற்றை அவன் பார்த்துக்கொண்டிருக்க, கைக்கோர்த்து அழைத்துச் சென்று கையில் கொடுத்த […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 27 யாருக்கும் தெரியாமல் குன்னூர் வந்திறங்கிய நேத்ரா அங்கேயே ஒரு அறையெடுத்து தங்கி விஷ்வாவின் வீட்டினரை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். மெதுமெதுவாக அந்த குடும்பத்தை […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙 ஈர்ப்பு – 23 உனக்கு ஒன்று என்றால் இதயம் கூட ஒரு நிமிடம் நின்று தான் அதன் இயக்கத்தைத் தொடர்கிறது. அன்று மதியம் 2 […]
அத்தியாயம் 13 இரவின் நிசப்தம் அவ்வண்டியில் வருகை புரிந்தவரிடமும் இருக்க, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த விபுனன் தூங்காமல் இருப்பதற்காக எதை எதையோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கே சிறிது நேரத்தில் […]
அத்தியாயம் 12 மங்கிய இரவு இப்பவோ அப்பவோ என்று மழை வருவதற்காக மேகங்கள் சூழ தொடங்கியது. காற்றின் வேகம் பயங்கரமாக இருந்தது அதற்கு கூடவே மின்னலின் வெளிச்சமும் வந்து சென்றது. […]
ஆட்டம்-16 விழிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள, ஆடவணின் வசீகர விழிகளோ அவன் ஆழ் மனதில் இருந்த விண்ணளவு நேசத்தையும் தாபத்தையும் அவனவளின் விழிகளுக்குள் புகுத்த, பெண்ணவளோ தன் […]
அத்தியாயம் 24 எபிலாக் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… குலைதெய்வக் கோவிலில் குடும்பம் கூடியிருக்க, அன்றைய பூஜைக்கு ஒரு பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கவும், இன்னொரு பக்கம் பொங்கல் வைக்க […]