மோகனம் 30
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 30 வாழ்க்கை அவர்களுக்கு அத்தனை பொழிவாய் காதலாய் கசிந்துருகியது. அன்பும் பரிவும் நேசமும் அரவணைப்பும் குறும்பும் என எல்லாம் நிறைந்திருந்தது. விஷ்வா மற்றும் அருவியின் வாழ்வு […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 30 வாழ்க்கை அவர்களுக்கு அத்தனை பொழிவாய் காதலாய் கசிந்துருகியது. அன்பும் பரிவும் நேசமும் அரவணைப்பும் குறும்பும் என எல்லாம் நிறைந்திருந்தது. விஷ்வா மற்றும் அருவியின் வாழ்வு […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 29 இங்கு சொல்லப்படும் அனைத்தும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதாக இருக்க, பதில் கூற வேண்டியவர்களோ அமைதிக்காகவும், குடும்பத்தினருக்கு எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ சென்றது. இது இப்படி இருக்குமோ, அப்படியிருக்குமோ […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 28 காலை விடிந்ததில் இருந்தே அருவி கலையிழந்த முகத்துடனே காணப்பட, மனைவியை கவனித்த விஷ்வாவிற்கு அவளின் இந்த செயல்பாட்டுக்கான காரணம் புரியவில்லை. இதைப்பற்றி கேட்டபோதும் மழுப்பலான […]
மோகனங்கள் பேசுதடி! மோகனம் 27 யாருக்கும் தெரியாமல் குன்னூர் வந்திறங்கிய நேத்ரா அங்கேயே ஒரு அறையெடுத்து தங்கி விஷ்வாவின் வீட்டினரை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தாள். மெதுமெதுவாக அந்த குடும்பத்தை […]
அத்தியாயம் 13 இரவின் நிசப்தம் அவ்வண்டியில் வருகை புரிந்தவரிடமும் இருக்க, வண்டி ஓட்டிக் கொண்டிருந்த விபுனன் தூங்காமல் இருப்பதற்காக எதை எதையோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கே சிறிது நேரத்தில் […]
அத்தியாயம் 12 மங்கிய இரவு இப்பவோ அப்பவோ என்று மழை வருவதற்காக மேகங்கள் சூழ தொடங்கியது. காற்றின் வேகம் பயங்கரமாக இருந்தது அதற்கு கூடவே மின்னலின் வெளிச்சமும் வந்து சென்றது. […]
அத்தியாயம் 11 சம்பிரதாயங்கள் யாவும் முடிந்து விருந்தினர்கள் செல்லும்வரை அமைதியாக கோபத்தை அடக்கிய பரணிதரன் அவர்கள் சென்றதும் வெடிக்க தொடங்கினார். “இங்க என்னதான் நடக்குது? ஆதினி நிச்சய நேரத்துல எங்க […]
அத்தியாயம் 10 வீட்டிற்கு வந்த ஆதினிக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது. அவள் அங்கே கண்ட புகைப்படம் அதுவும் மாலையிட்டிருந்த படத்தை நினைக்க நினைக்க தலையே வெடித்தது. எப்படி அது […]
அத்தியாயம் 09 மதியம் போல் சதாசிவம் தோப்பிற்கு வருகை தர, அதனை கண்ட வசீகரன் வேகமாக அவரை நோக்கி வந்தான். “வாங்க சார்” என்று அழைக்க, “வேலை எல்லாம் எப்படி […]
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா 08 பரணிதரன் கூறியது போலவே அடுத்த வாரத்திலே மூவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். சௌந்தர்யாவிற்கு பிறந்த வீட்டை சந்திக்கப்போக போகிறோம் என்றே சந்தோஷமாக இருந்தது. இது […]