paadal thedal – 9(2)
ஐந்து மாதங்கள் கழித்து… சந்தான லட்சுமி ஜானவியிடமும் மீனாவிடமும் கொண்டிருந்த வருத்தம் கோபம் எல்லாம் அவ்வளவாக இப்போது இல்லை. மற்றொரு புறம் ஜானவி செழியன் நட்பு பலப்பட்டு கொண்டிருந்தது. அதேநேரம் […]
ஐந்து மாதங்கள் கழித்து… சந்தான லட்சுமி ஜானவியிடமும் மீனாவிடமும் கொண்டிருந்த வருத்தம் கோபம் எல்லாம் அவ்வளவாக இப்போது இல்லை. மற்றொரு புறம் ஜானவி செழியன் நட்பு பலப்பட்டு கொண்டிருந்தது. அதேநேரம் […]
9 நட்பின் பயணம் ஜானவியின் சிந்தனையில் முழுக்க முழுக்க அன்புச்செல்விதான் நிறைந்திருந்தாள். தாயில்லாத அந்த குழந்தையின் மனதை தான் வேதனைப்படுதிவிட்டோமே என்று அவள் மனம் கலங்கியது. அதே நேரம் தான் […]
8 மௌனம் மகளை இழுத்து கொண்டு வீட்டிற்குள் வந்த ஜானவி செழியன் மீதிருந்த மொத்த கோபத்தையும் தன் மகளிடம் காண்பித்துவிட்டாள். “மூஞ்சி முகரை தெரியாதவாங்க கிட்ட பேச கூடாதுன்னு உன்கிட்ட […]
7 மனத்தாங்கல் புது வீட்டிற்கு வந்ததிலிருந்து ஜானவிக்கு வேலை வேலை வேலைதான். ஒருபுறம் தன் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்தபடியே பார்த்து கொண்டவள், மீதமிருந்த நேரங்களில் வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவது […]
6 வார்த்தை மோதல் ஜானவி தன் கரத்தைப் பற்றியிருந்த அன்புச்செழியனைத் திரும்பிப் பார்த்து முறைத்து, “ஹலோ கையை விடுங்க” என்றதும் அவள் கரத்தை விடுவித்தவன், “சாரிங்க… மீனுவை அடிச்சிற போறீங்களோன்னுதான் […]
4 பதட்டம் அதிகாலை நான்கு மணியளவில் மீனா உறக்கத்திலேயே முனக, ஜானவி அவள் அருகில் வந்து அமர்ந்து கொண்டு, “மீனா ம்மா” என்று குரல் கொடுத்தாள். மறுகணமே மீனா பதறி […]
4 மரணவலி அன்புச்செழியன் தன் அறையின் பால்கனி வழியாக நின்று மகளுக்கு இரவு உணவை ஊட்டி கொண்டிருந்தான். அப்போது அறைக்குள் நுழைந்த அவன் தாய் சந்தானலட்சுமி, “என்ன அன்பு நீ? […]
3 தோல்வி ஜானவி எப்படியோ சென்னை வாகன நெரிசலுக்கும் சூரியனின் உக்கிர தாண்டவத்திற்கும் இடையில் கிடைத்த சின்ன சின்ன சந்து பொந்துகளில் எல்லாம் திறம்பட புகுந்து, முகமெல்லாம் வியர்த்து வடிய […]
2 அன்புச்செழியன் சந்தன நிற ஜீன்ஸ், கருப்பு நிற டாப்ஸ் அணிந்து கொண்டு கண்ணாடியைப் பார்த்து தன்னுடைய கூந்தலை ஜானவி பின்னலிட்டுக் கொண்டாள். அது அவள் தோள்பட்டையில் இருந்து சிறிது […]
௩௬(36) நிறைவு சிம்மவாசல். ராஜராஜேஸ்வரியின் கம்பீரமான கோபுரத்தின் மேலுள்ள கலசம் காலை சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு பொன்னாய் மின்னி கொண்டிருந்தது. கோவிலை சுற்றிலும் தென்னை மரங்கள் தூண்களாக இடவல புறங்களில் நின்றிருக்க, […]