Blog Archive

Aval throwpathi alla – 26

சாபக்கேடு நெடுஞ்சாலையில் விர்ரென அந்த கார் பறந்து கொண்டிருக்க, சாரதிதான் அதனை இயக்கி கொண்டிருந்தான். வீரா அவன் அருகாமையில் அமர்ந்து கொண்டு, “சார்” என்றவள் அழைக்க, “ஹ்ம்ம்” என்றான் சாலையை […]

View Article

Aval throwpathi alla – 25

வியப்புற்றான் இருள் சூழ்ந்திருக்க, அந்த பங்களாவின் வெளிப்புற தோட்டத்தின் மின்விளக்குகள் வெளிச்சத்தை சரிவிகதமாய் பரப்பி அந்த இடம் முழுக்கவும் ஒளியூட்டி கொண்டிருந்தன. சாரதி நடந்து கொண்டே பேசியில் யாரியடோ தீவிரமாய் […]

View Article

Aval throwpathi alla – 24

தற்காப்பு சாரதி கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்  கால் மீது கால் போட்டு கொண்டு சிகரெட்டை புகைக்க, அவளோ அசைவின்றி அவனை நிமிர்ந்து நோக்க தயங்கி கொண்டு தலைகவிழ்ந்து நின்றிருந்தாள். ‘எப்படி தெரிஞ்சிருக்கும்?’ […]

View Article

Aval throwpathi alla – 23

ஸ்தம்பித்தாள் அரவிந்த் சாரதி அலுவலகத்தில் நுழைந்து மூன்றாவது தளத்திற்கு லிஃப்டில் போய் கொண்டிருந்தான். சாரதியிடம் பேசிய பிறகு அவன் மனம் இருப்பு கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தான். அதே நேரம் […]

View Article

Aval throwpathi alla – 22

காழ்புணர்ச்சி “என்ன க்கா?… அதிசயமா வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்ட”  நதியா தமக்கையின் வருகையை பார்த்து வினவ, “அக்கா!!!” என்று அமலா ஆனந்தமாய் ஓடிவந்து வீராவை கட்டிக் கொண்டாள். அவர்கள் இருவரையும் […]

View Article

Aval throwpathi alla – 21

பயங்கர தீ விபத்து அனைத்து டிவி சேனல்களும் டி நகர் மங்களம் சில்க்ஸை முற்றுகையிட்டு கொண்டிருந்தன. இப்படியொரு தீ விபத்தை அந்த டீ நகர் வீதியே இதுவரை பார்த்திருக்காது. இனியும் […]

View Article

Aval throwpathi alla – 20

மனகலக்கம் வீரா அச்ச உணர்வோடு சாரதியிடமிருந்து பின்வாங்கி கொண்டிருக்க, அவனோ முறைப்பான பார்வையோடு, “நானும் உன்னை முதல் நாள்ல இருந்து பார்க்கிறேன்… உன் பேச்சே சரியில்ல… வாய்க்குள்ளேயே ஏதோ முனகிற… […]

View Article

Un Vizhigalil Vizhuntha Naatkalil 23

வாணியை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் வில்லியம் வெளியே வந்தான். அவனைக் கண்டதும் வாணிக்கு ஏனோ அவனைப் புதிதாகப் பார்ப்பது போல இருந்தது. “ ச்சே! வாழ்க்கைல இந்த புள்ள […]

View Article

Aval throwpathi alla – 19

மோகினி பிசாசு வீரா சாரதியை பார்வையிட்டபடியே காரை ஓட்டி கொண்டு வர, அவனின் சிந்தனையோ பார்வையோ அங்கில்லை. மாறாய் எங்கேயோ தூரமாய்  வெறித்தபடி சிலையாய் சமைந்திருந்தான். அப்படியென்ன ஆழமான சிந்தனை […]

View Article

Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22

“ திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச் செடியே!!….. தினம் ஒரு கனியைத் தருவாயா…வீட்டுக்குள்….” கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு அமைதியானாள் வாணி. “ அம்மா… […]

View Article
error: Content is protected !!