Blog Archive

உள்ளத்தின் காதல் நீங்காதடி-14

காதல்-14 காதலில் காமம் உண்டு. ஆனால் காமத்தில் காதல் இல்லை. காமம் கலக்காத காதலும் இங்கே உண்டு. காதல் கலக்காத காமம் இங்கே உண்டு. கிளர்ச்சி,ஈர்ப்பு இவை காதலுக்கு சொந்தம். […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-13

காதல்-13 காதல் என்ற வார்த்தையின் புனிதம் கெடுவதற்கு யார் காரணம்? காதலால் கொலை செய்யப்பட்டவர்களா? ஆம், காதலித்து வாழாமல் செத்து அதன் மீது பழி அல்லவா போட்டு விட்டனர்.   […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-12

காதல்-12  காதல் பல விடை தெரியா கேள்விகளின் பிறப்பிடம். காதலுக்கு தாயில்லை ,தந்தையுமில்லை ,ஜாதயில்லை,மதமில்லை,ஏன் பாலிணமில்லை. காதல் வேறுபாடு பார்க்காது. காதல் பிரிவினை பார்க்காது. காதலே அனைவரையும் காதலிக்கும்! ####### […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி -11

காதல்-11 “ஆண்-உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது,ஏன்னா நான் போய்ட்டா உன்னை யாரும் விதவையா பாக்கக்கூடாது” எத்தனை அழகான வரிகள் கொண்ட பாடல் இது,இந்த பாடலை கேட்கையில் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-10

ஒரு மாதத்திற்கு பிறகு…   எத்திராஜ் கல்லூரி.   எக்மோரில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தால் மீரா. முதலில் ஒரு கல்லூரியில் இடையில் வந்து சேர்வது என்பதே மிகவும் […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-9

காதல்-9  வாழ்வின் ஒரு மிக முக்கிய பகுதி, காதல்.காதல் சுயநலமானது,காதலில் குறைகள் என்றும் நிறைவாகவே பார்க்கப்படுகிறது,எதையும் செய்ய தூண்டும் காதல்,உயிரையும் பொருட்படுத்தாத காதல். காதலே உன் நோக்கம் என்ன?  மதுரை […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-8

காதல்-8 உள்ளத்தை மாற்றிக்கொண்டேன் உனக்கே தெரியாமல்.உயிருடன் இருக்கும்வரை அது முடியாது போலவே,எனினும் சாகும் அளவுக்கு என் காதல் கோழை அல்ல,வாழ்ந்து பார்க்க துணிவும் இல்லை…   மறுநாளின் விடியலில் மீரா […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-7

காதல்-7 காதலுக்கு பல எதிரிகள் உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் எதிரிகள் மட்டுமே கூட இருக்கும் சந்தர்ப்பங்கள் கூட அமையும். அதை அனைத்தையும் காதல் என்ற ஒரே ஆயுதத்தால்  […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-6

  காதல்- காதலைச் சொல்ல எத்தனை வழிகள் இருந்தாலும், தனக்கென்று வருகையிலே மொத்த மூளையும் காலியாகி விடுகிறதே! காதல்_6 பூரி கட்டையைத் தட்டிவிட்டவள் ஆக்ரோஷமாகக் கத்த துவங்கி விட்டாள். “கொலை […]

View Article

உள்ளத்தின் காதல் நீங்காதடி-5

காதல் – மெல்லிய உணர்வு. வெட்கம் அதில் ஒரு அங்கம். ஒரு மனிதனைப் புதிதாகப் பிறக்க வைக்கவும் அதனால் முடியும்! காதல் எதற்கும் துணியும்.    காதல்-5    அவன் […]

View Article
error: Content is protected !!