mu8
12 மரணச் செய்தி அன்று விடிந்ததும் கதிரவனின் அனலின் தாக்கம் அதிகமாய் இருந்தது. அக்னீஸ்வரியும் அந்த அனலின் தாக்கத்தை உணர்ந்தாள். அன்று ஏனோ அவளின் மனதில் ஏதோ புரியாத சஞ்சலம் […]
12 மரணச் செய்தி அன்று விடிந்ததும் கதிரவனின் அனலின் தாக்கம் அதிகமாய் இருந்தது. அக்னீஸ்வரியும் அந்த அனலின் தாக்கத்தை உணர்ந்தாள். அன்று ஏனோ அவளின் மனதில் ஏதோ புரியாத சஞ்சலம் […]
10 ருத்ரனின் முடிவு அக்னீஸ்வரி அவன் வார்த்தைகளுக்குச் செவி மடுக்காமல் முன்னேறிச் செல்ல ருத்ரன் மீண்டும், “அக்னீஸ்வரி… என் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு பின்னர் செல்” என்றான். “என்னை மன்னித்துவிடுங்கள்… […]
அந்த ஒலிப்பதிவைக் கேட்கவும்… மலரின் தூக்கம் மொத்தமும் காணாமல் போனது… அடுத்த நொடியே ஜெய்யை கைபேசியில் அழைத்தவள்… “ஜெய்! என்னடா நடக்குது… என்ன இதெல்லாம்… இப்படி சேலஞ்ச் பண்ணி பேசியிருக்கானே […]
8 கண்ணீரும் கோபமும் அக்னீஸ்வரியின் முகத்தைப் பார்த்த விஷ்ணுவர்தனின் மனம் சஞ்சலப்பட்டது. எப்போதும் பிரகாசமாய் மின்னும் அவளின் முகம் களையிழந்து உணர்வற்று கிடந்தது. அவன் என்னதான் உற்றுக் கவனித்தாலும் அவள்மனதில் […]
மயங்காதே மனமே 28 அந்த black Audi வீட்டின் முன்னால் சர்ரென்று வந்து நின்றது. இப்போதெல்லாம் தன் எஜமானே அதைக் கையாள்வதால், அந்த அஃறிணைப் பொருளுக்கும் அத்தனை குஷி. காரை […]
முதலிரவு… ரிஷி அவனின் விகாஷிக்காக ஆவலோடு காத்திருக்க… அவனை ஏமாற்றாமல் வெகு சீக்கிரமாகவே அறைக்குள் வந்தாள் அவள்… பெண்மையின் நெளிவு சுழிவுகளை கண்ணியமாய் எடுத்து காட்டும் நம்மூர் புடவையில் அதற்கேற்ற […]
6 பூமாரி பொழிந்தது வைத்தீஸ்வரி உடல் நலம் குன்றியதாக அவளின் தந்தை சோமசுந்தரத்திற்கு செய்தி வந்தது. ஆதலால் வைத்தீஸ்வரியின் தாய் கண்ணாம்பாள் ரொம்பவும் பதற்றமடைந்தாள். இருவரும் நீலமலை அடிவாரத்தில் உள்ள […]
ஈஸ்வர் கேட்ட கேள்விக்கு… என்ன பதில் சொல்வது என்று புரியாமல்… தனது கையை விடுவித்துக்கொள்ளும் எண்ணத்தைக் கூட மறந்து… அப்படியே உறைந்து போய் நின்றாள் மலர்… அவளைப் பேசவிட்டால்… என்ன […]
5 அரங்கரநாதன் திருக்கோவில் ஆரை நாட்டிலேயே சிறப்பாய் அமைந்த விஷ்ணு ஸ்தலம் அரங்கநாதன் திருத்தலமே. அந்த மார்கழி நிறைந்த நன்னாளில் சூரியன் தன் ஒளிக்கீற்றை வீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்க, அர்ச்சகர் […]
காலம் யாவும் அன்பே 26 “அத்தான் நீங்கள் என்னிடம் செல்வதற்கு முன்பு எதாவது கொடு என்று கேட்டீர்கள், நானும் தருவதாகச் சொன்னேன்.” அந்தக் கதவின் உள்ளே செல்ல […]