kandeepaninKanavu-3
காண்டீபனின் கனவு 3 தாத்தா யாருக்காக காத்திருந்தாரோ அவர் மலையிலிருந்து இறங்கி வந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரிடமும் ஒரு மோன நிலை. தாத்தாவின் […]
காண்டீபனின் கனவு 3 தாத்தா யாருக்காக காத்திருந்தாரோ அவர் மலையிலிருந்து இறங்கி வந்தார். இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரிடமும் ஒரு மோன நிலை. தாத்தாவின் […]
காண்டீபனின் கனவு – 2 காண்டீபன் தாத்தா உண்மையில் யாத்திரை எங்கும் செல்லவில்லை. மாறாக அவர் இந்த உலகத்தின் பார்வையிலிருந்து மறைந்திருந்த ஒரு அழகிய இடத்திற்குச் சென்றிருந்தார். […]
காண்டீபனின் கனவு ‘ஓம் ஸுதர்ஸநாய வித்மஹே………………………. மஹாஸ்வாலாய தீமஹி……………………………………… தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’!!!!! என்ற மந்திரம் அந்த இருளடைந்த பாதையில் கேட்டுக் கொண்டே இருந்தது. […]
மேகதூதம் 16 பிரபு காலையில் எப்போதும் போல ஆபீசுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, காமாட்சி அவனுக்கு டிபன் செய்து கொடுத்தார். […]
மேகதூதம் 15 ரிஷிக்கு அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் அருகில் வந்து அமர்ந்தான். அஞ்சலியோ கை நகம் ஒவ்வொன்றையும் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள். ரிஷிக்கு முன்பே […]
மேகதூதம் 14 “ரிஷி நிஜமாவே உங்களுக்கும் அந்த சந்தேகம் இருக்கா?” அஞ்சலி அர்த்தத்துடன் கேட்க, “நீயும் இத தான சொல்ல வந்த?” “ம்ம்..ஆனா நீங்க என்னை தப்பா […]
ஆபீசில் ரம்யாவை தினமும் சந்திப்பாள் அஞ்சலி. அப்படித் தான் அன்றும் லன்ச் சமயத்தில் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டிருக்க, “அஞ்சு, எப்படி போகுது லைஃப். இப்போ நீ ஹாப்பியா?” சிரித்தபடி ரம்யா […]
மேகதூதம் 12 வெகு நேரமாக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார் பாண்டியன். அவரைக் கண்டதும் காமுவிற்கு கண் முன் தோன்றிய காட்சி ஒன்றே ஒன்று தான். இரண்டு […]
விஷ்வாவும் லோகாவும் மேலே சாளரத்தின் வழியாக விண்ணில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.வான மண்டலத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்தையும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. […]
ஸ்ரீ ராம ஜெயம் பனி கொட்டும் மாலை. ஆதவனும் தன் அன்றையக் கடமையை மந்தமாகவே முடித்துவிட்டுக் கிளம்பத் தயாரானான். நட்சத்திரங்கள் லேசாக எட்டிப்பார்க்கத் தொடங்கின. ஆனால் மதியம் […]