Blog Archive

என் உயிரே பிரியாதே 3

                   பிரியாதே 3   சைக்காலஜி ஒரு கிரேக்கச் சொல் “logia” விலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும்.   அதன் பொருள் ‘மனதைப் படிப்பது.  சுவாசம், ஆவி, ஆன்மா,   ஆய்வு அதுவும் ஒரு கல்விக் கழகத்தில் பாடப் […]

View Article

என் உயிரே பிரியாதே 2

                    பிரியாதே 2   மழையை பொருட்ப்படுத்தாமல் ஊட்டி மலைப்பாதையில் கார் ஓட்டிகொண்டிருந்தாள் சர்மிளா. அவளுடன், அவளின் காதலன் கௌதமும் இருக்கிறான். இருவரும் காதலிக்க ஆரம்பித்ததில் இருந்து, இதோ அவன் […]

View Article
0
download (1)

என் உயிரே பிரியாதே

                 பிரியாதே 1    குழந்தையுடன் ஒரு வயதான பெண் ஓடிகொண்டிருக்க, அவளையும், அந்த குழந்தையையும் துரத்திகொண்டே ஒரு இளம் பெண் துரத்தி வந்துகொண்டிருந்தாள். அந்த குழந்தையை, கை விடாமல் […]

View Article

anjali’s Endrum Enthunai Neeyaethan 23 final

                   என்றும் என்துணை நீயேதான் 23   ”மனையில மருமகளையும், மகனையும் அமர வைங்க. ஏத்தா லட்சுமி வா… வந்து மருமக கழுத்துல இந்த மஞ்ச […]

View Article

anjali’s Endrum Enthunai Neeyaethan 22

               என்றும் என்துணை நீயேதான் 22   பாண்டியன் வீட்டில் இருந்து விருந்து முடித்து சோழவந்தானுக்கு வந்தனர் கர்ணனும், விருஷாலியும். வீரபத்திரனும், லட்சுமியும் விருந்தாடலை பற்றி விசாரிக்க, அவர்களும் […]

View Article

anjali’s Endrum Enthunai Neeyaethan 21

        என்றும் என்துணை நீயேதான் 21   கர்ணனும், விருஷாலியும், பாண்டியன், முல்லை வீட்டிற்க்கு விருந்துக்கு வந்திருந்தனர். முல்லை வைஷாலியை போலவே விருஷாலியை மகளாக பாவித்தார் அவர் மட்டும் இல்லை […]

View Article

anjali’s Endrum Enthunai Neeyaethan 20

       என்றும் என்துணை நீயேதான் 20   அன்று வீரபத்திரன் லட்சுமி அவர்களின் குலசாமி கோவிலில் பொங்கல் வைத்து பூஜை போட கோவிலுக்கு வந்திருந்தனர். கோடியம்மாள் சோனைமுத்துவின் வழி வழியாக […]

View Article

anjali’s Endrum Enthunai Neeyaethan 19

      என்றும் என்துணை நீயேதான் 19   கல்லூரியில் தொடர்ந்து தேர்வுகளை கவனித்துகொண்டதால் ஒரு வாரத்திற்க்கு விடுப்பு எடுத்திருந்தாள் விருஷாலி. அந்த ஒரு வாரத்திலும் விருந்துக்கும், உறவினர் வீட்டுக்கும் சென்று […]

View Article

anjali’s Endrum Enthunai Neeyaethan 18

        என்றும் என்துணை நீயேதான் 18   மெத்தையில் புரண்டவள்  உடல் எதுவோ உணர்த்தியது உடலில் மேல் போர்த்திய போர்வை இழுத்து மூடி தூங்கியவள் முகம் சுருங்கியது. உடலில் எதுவோ […]

View Article
error: Content is protected !!