Ponnoonjal-4B
ஊஞ்சல்-4b சேதுமாதவனின் பெற்றோர்கள் விவசாயத்தை முன்னிட்டு கிராமத்திலேயே தங்கி விட, வேலை நிமித்தம் சுந்தரராஜுலு தன் மனைவி அன்னலட்சுமியுடன் மகளின் வீட்டிற்கு அருகேயே வீடெடுத்து வசித்து வந்தார். தாத்தா, பாட்டியின் […]
ஊஞ்சல்-4b சேதுமாதவனின் பெற்றோர்கள் விவசாயத்தை முன்னிட்டு கிராமத்திலேயே தங்கி விட, வேலை நிமித்தம் சுந்தரராஜுலு தன் மனைவி அன்னலட்சுமியுடன் மகளின் வீட்டிற்கு அருகேயே வீடெடுத்து வசித்து வந்தார். தாத்தா, பாட்டியின் […]
ஊஞ்சல்-4-a மாலையில் ஆரம்பித்த மன உளைச்சல்கள், தடுமாறவைத்த தவிப்புகள் எல்லாம் இரவிலும் நீண்டுவிடபொங்கிய உணர்ச்சியில், தன்மடி சாய்ந்தவளை கண்ணிமைக்காமல் பரிவாய் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷபன். அனுபவித்த வலிகளை நினைக்கும்பொழுதே தன்நிலையை […]
அத்தியாயம்-17 விசாலினியின் கவனச் சிதறலை, சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்ட கார் ஓட்டுனர், தனக்கிட்டிருந்த பணியை பிறர் சந்தேகிக்க முடியாத வண்ணம் கச்சிதமாக, செவ்வனே முடிக்க எண்ணி ஓட்டினான். அரவிந்த் […]
ஊஞ்சல் – 3 கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது அந்த பல்நோக்கு மருத்துவமனை. ஊர் பெரிய மனிதர்களில் ஒருவனாய் இருப்பதால், ரிஷபனுக்கு அந்த சுற்று வட்டாரத்தில் எங்கு […]
அத்தியாயம்-16 விசாலினிக்கு, வனிதாவின் வீட்டு அலைபேசி எண் ஃபேன்சியாக இருந்ததால் மனனம் ஆகியிருந்தது. ஆகையால், வனிதா வேறு எண்ணில் பேசியதை எளிதாகக் கண்டு பிடித்திருந்தாள். இதுவரை பயன்படுத்திய எண்ணாக இல்லாமல், […]
ஊஞ்சல் – 2 முன்பனிக்காலத்தின் முன்னிறுதிப் பொழுதில் வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றது கனகம்மா – சங்கரய்யா தம்பதிகள். ரிஷபனின் தந்தை வேங்கட ராமைய்யாவும், சங்கரய்யாவும் இளமை காலந்தொட்டே நண்பர்கள். […]
அத்தியாயம்-15 புதுக் கணவனின் இமாலய எதிர்பார்ப்புகளை இயன்றவரை நிறைவேற்றி, அறையை விட்டு வெளிவருமுன் மகிழ்ச்சி மனதை நிறைத்திருந்தாலும், வெட்கம் மிச்சமிருந்தால், சற்றே தயக்கம் நடையில் உண்டாகியிருந்தது. விசாலினியை ஹாலில் அமர்ந்திருந்த […]
பொன்னூஞ்சல் ஊஞ்சல்-1 அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா, நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே, நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே, புகல் ஒன்றில்லா அடியேன் […]
அத்தியாயம்-14 வரவேற்பின் அயர்ச்சி மிச்சமிருந்தாலும், பழக்கம் காரணமாக வழமைபோல, விசாலினி ஐந்து மணிக்கு எழுந்திருந்தாள். ரெஜிஸ்ட்ரேசன் முடிந்தபின்பு, அரவிந்தன் வீட்டில் அவ்வப்போது வந்து தங்கியிருந்த நாட்களில், காலைப் பயிற்சிகளுக்காக தனது […]
அத்தியாயம்-13 அரவிந்தன், ஆஸ்திரேலியா செல்ல வேண்டிய பயண ஏற்பாட்டைக் கவனிக்க வெளியில் சென்றிருந்த வேளையில், “அரவிந்த காணல, எங்க போயிருக்கான்?”, என்றபடி வந்த கணவனின் கேள்விக்கு மகன் ஆஸ்திரேலியா செல்லவேண்டிய […]