Blog Archive

ஈஸ்வரனின் ஈஸ்வரி 10

அத்தியாயம் – 10 அந்த ஐந்து மாடி கட்டிடத்தில் உள்ள சௌண்ட்ப்ரூப் அறை கொண்ட ஒரு அலுவலகத்தில், தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் ஈஸ்வர். இந்த கேசை அவன் […]

View Article

Thithikuthey 17 & 18

பதினேழு “வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவா வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை […]

View Article

Kaalangalil aval vasantham 11

நினைத்து நினைத்துப் பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன்… உன்னால் தானே நானே வாழ்கிறேன்… உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்… அலெக்ஸா மெல்லிய குரலில் பாடிக் கொண்டிருக்க, டைனிங் டேபிளில் தலையைப் […]

View Article

Thithikuthey 15 & 16

பதினைந்து யாருக்காகவும் நிற்காதது நேரம்… எதற்காகவும் காத்திருக்காதது காலம்… நேரமும் காலமும் கடமையை செய்ய… நாட்கள் உருண்டோடியது… தெய்வா அவளுக்கு வசதிப்படும் போதெல்லாம் கல்லூரி அலுவலக தொலைபேசியில் அழைப்பாள் அதுவும் […]

View Article

Kalangalil aval vasantham 10

காலங்களில் அவள் வசந்தம்  அத்தியாயம் பத்து  சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள், குரலைத் தழைத்தபடி, “இந்த பொம்பளைங்க எப்படியெல்லாம் ஆம்பிளைங்கள மயக்குவாங்கன்னு உனக்கு தெரியாது ஷான். உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்…” […]

View Article

kaalangalil aval vasantham 9

அன்று ஞாயிற்றுக் கிழமை! ஓய்வாக படுத்திருந்தாள் ப்ரீத்தா. பெரும்பாலும், இந்த கிழமைகளில் எந்த வேலையும் வைத்துக் கொள்வதில்லை அவள்! சஷாங்கனாக ஏதாவது வேலை கொடுத்தால் மட்டுமே அன்று வெளியே செல்வாள். […]

View Article

Thithikuthey 13 & 14

பதிமூன்று சித்ராவின் வருகை அவளுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் இன்னொரு புறம் குற்ற உணர்ச்சியை கொடுத்தது… சித்ரா எந்தளவு சக்திவேலை காதலித்தாள் என்பது அவள் அறிந்ததுதான்… அதையும் அவள் […]

View Article

என் மனது தாமரை பூ – 1

1 “நாஞ்சொல்றத மொதல்ல நீ கேளு. பத்து நாளுக்கு பொட்டிய கட்டிக்கோ. நல்லதா துணிமணி எடுத்து வச்சிக்கோ. இங்க போடுற மாதிரி அரைச்சட்டை, கால்சட்டைலாம் வேண்டாம். வீடு வாசல் தோட்டம் […]

View Article

Oh Papa Lali 13

அத்தியாயம் 13 ஜீரோங் பெர்ட் பார்க் 5000 வகை பறவைகளை தன்னகத்தே கொண்ட ஒரு சரணாலயம். அழகான வண்ணமயமான பறவைகளைப் பார்ப்பதோடு, அவை எழுப்பும் கீச் கீச் ஒலியைக் கேட்பதோடு […]

View Article
error: Content is protected !!