Blog Archive

0

Puthu Kavithai 23

23 வெகு விமரிசையாக திருமணம் முடிந்திருந்தது. யாருமே எதிர்பார்த்திராத திருமணம். தென்னிந்தியாவின் இரண்டு பெரிய ரோலிங் மில்களின் இணைப்பாகத்தான் பார்க்கப்பட்டது இருவரின் திருமணம். அத்தனை வேலையையும் இழுத்துப் போட்டு கொண்டு […]

View Article
0

Puthu Kavithai 22

22 மது, மருத்துவமனையிலிருந்து வந்து ஒரு வாரமாகி இருந்தது. அவளை சென்னை வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காரமடைக்கு அழைத்து வந்திருந்தார் சகுந்தலா, மதியும் மறுபேச்சு பேசாமல் மகளுடன் காரமடை வந்திருந்தார். […]

View Article
0

Puthu Kavithai 21

21 சகுந்தலா கூறியதை கேட்டதும் அதிர்ந்தான். ‘தான் கேட்டது உண்மையா?’ அவனுக்கு சந்தேகம்! “வேற வழியில்லை தம்பி…” என்று கூறியவரின் பார்வையில் படுக்கையிலிருந்த மது பட்டாள். மளுக்கென்று அவரது கண்களில் […]

View Article
0

Puthu Kavithai 20

20 இறுக்கமான அமைதி சூழ்ந்திருந்தது அந்த அறைக்குள். செல்பேசியை வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்குள் கோபம் கொந்தளித்துக் கொதித்துக் கொண்டிருந்தது. வினோதகன் பல்லைக் கடித்துக் கொண்டு நெருப்பின் மேல் அமர்ந்திருப்பதை போல […]

View Article
0

Puthu Kavithai 19

19 கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ, சூட் ரூம்! உறங்குவதற்காக மருத்துவர் இஞ்சக்ஷன் கொடுத்திருக்க, தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மது. அவளுக்கு அருகில், அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவளிருந்த […]

View Article
0

Puthu Kavithai 18

18 அவள் அவனிடம் கத்துவதை கேட்டுக் கொண்டே அவளை அறைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து வந்திருந்தான். எதையும் பேசாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றவனை எரிச்சலாக பார்த்தவள், “சஞ்சு […]

View Article
0

Puthu Kavithai 17

  17 மெளனமாக காலை உணவை அளந்து கொண்டிருந்தாள் மது. மனதுக்குள் எக்கச்சக்க குழப்பம். போவதா வேண்டாமா என்ற குழப்பம். அதுவுமில்லாமல் பார்த்திபனிடம் எதுவும் கூறவில்லை. ஷிவானி பேசியதைப் பற்றி […]

View Article

Puthu Kavithai 14

14 அவளுக்கு புரிந்து விட்டது. ஆனால் சஞ்சயின் வாயாலேயே இதை சொல்லிக் கேட்பது என்பது அவளை சுக்கல் சுக்கலாக உடைத்தது. “சஞ்சய்…” அவனை நம்ப முடியாமல் பார்த்தாள். அந்த பார்வை […]

View Article

Puthu Kavithai 13

13 ஸ்பாட் லைட்ஸ் வெள்ளமென பாய்ந்து அந்த அரங்கை பிரகாசப்படுத்தி இருந்தது. நகரின் பிரதானமான ஆடம்பர ஹோட்டலில் மிஸ் சென்னை போட்டிகள் நடந்துக்கொண்டிருந்தது. கடந்த இரண்டு மாதமாகவே இதற்கான அத்தனை […]

View Article

Puthu Kavithai 12

12 பார்த்திபனின் கைகளில் பறந்தது அவனது கார்! அவனது வேகம் அத்தனையும் அவனது கோபம்! இந்த மதுவின் அலட்சியத்தின் மேல் கொண்ட கோபம். தனது லட்சியத்துக்காக அவள் விட்டுக் கொடுக்கும் […]

View Article
error: Content is protected !!