Blog
மனதோடு மனதாக – 18
18 ஆர்யனும் வெண்ணிலாவும், பூரணி, சுபத்ராவைப் பார்ப்பதற்காக வீட்டிற்கு வந்திருந்தனர். ஞாயிறு வழக்கம் போல, திலீபனுடனும் அவனது நண்பனுடனும், மொட்டை மாடியில் கிரிக்கெட் விளையாட கிளம்பிக் கொண்டிருந்தான். “மாமா ரொம்ப […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 8 “எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் அதனால் வரும் பின்விளைவுகளை அறிந்து திட்டமிட்டு செயல்பட வெற்றி என்னும் ஒளி நம்மை நோக்கிப் பாயும்” தியா வரச்சொன்ன ஆள் வந்தான். அவள் ஏதோ மும்மரமாக வேண்டிக் கொண்டிருப்பதை கண்டு அவள் […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 7 ஏமாற்றம் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் பாடம், அதை நன்றாக கற்றவனின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்… அதில் சோர்ந்து போனால் இருள் நிறைந்த பாதையாய் மாறும் வாழ்க்கை… […]
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு 6 “தற்கொலை என்னும் இருளை தன்நம்பிக்கை, மனத் தைரியம், தெளிவான சிந்தனை, பொறுமை ஆகிய ஒளிகளைக் கொண்டு வெல்லலாம்” மறுநாள் காலை ஷ்யாமின் காரில் லைட்டிங் ஸ்டார்ஸ் அனைவரும் […]
பூவுக்குள் பூகம்பம் 8
பூவுக்குள் பூகம்பம் – 8 சௌமி குஷி பீச் சென்று வந்த அன்று… தாய் வசுமதியின் வற்புறுத்தலினால் அவள் ப்ருத்வியோடு காதல் வயப்பட்ட கதையை கூறும்படி நேர்ந்தபோது, “உனக்கு நீயே […]
⛪️லேவியின் நவி அவள்🛕
லேவியின் நவி 7 என்னை காணாமல் தேடித் தேடி தவித்தேன்… இறுதியில் உன்னில் கண்டேன்… உன்னிலிருந்து என்னை மீட்க எவ்வளவு முயன்றும் என்னால் முடியவில்லை… நீயே உன்னிடமிருந்து என்னை மீட்டுத்தா […]
தேனாடும் முல்லை-9
தேனாடும் முல்லை-9 ஒவ்வொரு பெண்ணின் நிமிர்வான வெற்றிக்கு சாத்தியமாக இருப்பவை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் சோதனைகள் தான். அவை முடிவிற்கு வரும்போது முழுதாய் வீரியம் கொண்டு உணர்வை, உயிரை அசைத்துப் […]
மனதோடு மனதாக – 17
17 மாலையில் ஆர்யனுக்காக காத்திருந்த வெண்ணிலாவின் அருகில் திலீபன் வந்து நின்றான். அவனைப் பார்த்துக் கையசைத்தவள், “என்ன அண்ணா? நீ இன்னும் வீட்டுக்குக் கிளம்பலையா? என்ன இங்க சுத்திட்டு […]
Thithikkum theechudare – 13
தித்திக்கும் தீச்சுடரே – 13 இரவு நேரம், ஜெயசாரதியின் வீட்டில். அவர் நிம்மதியாக தூங்க, வள்ளியம்மை தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். அவருக்கு நிம்மதியாக உறங்கும் ஜெயசாரதியைப் பார்த்து சற்று […]
தாழையாம் பூமுடித்து🌺20
20 “என்ன மாமா… ஏர்போர்ட்க்கே வந்துருக்கீங்க. அப்படி என்ன எமர்ஜென்சி.” “போய்க்கிட்டே பேசலாம் வாடா.” என ஈஸ்வரனை ஏர்போர்ட்டுக்கே வந்து அழைத்து சென்றார் முத்துவேல். “உடனே கிளம்பி வா!” என […]