Blog

பூவுக்குள் பூகம்பம் 12

பூவுக்குள் பூகம்பம் – 12   தனது வேலை முடிந்தது என்று கிளம்ப ஆயத்தமானவனை பரிதாபமாகப் பார்த்தபடி இருந்தவள், “மகி… கொஞ்சம் நில்லேன்” முதன் முறையாக தனக்காக அவனது உதவியை […]

View Article
தேனாடும் முல்லை-13

தேனாடும் முல்லை-13

தேனாடும் முல்லை-13 தன்னால் முடிந்த மட்டுக்கும் அழுது ஒய்ந்தாள் விஸ்வாதிகா. அவளை அணைத்து ஆறுதல் கொடுத்தானே தவிர, ‘அழாதே’ என்று சொல்லவில்லை ராம்சங்கர். அப்படிச் சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் […]

View Article
0
TTS
akila kannan novels tamil episode novels tamil novel

Thithikkum theechudare – 16

தித்திக்கும் தீச்சுடரே – 16 முகிலன் வீட்டிற்குள் உல்லாசமாக நுழைய, கோவிந்தராஜன் அவனை மேலும் கீழும் பார்த்தார். அவன் தன் தந்தையை யோசனையாக பார்த்துக் கொண்டே, “அம்மா…” அமிர்தவள்ளியை கட்டி  […]

View Article

KV-14

14 விஜயின் கால்கள் ஒருவித உணர்வை அவனுக்கு ஏற்படுத்த, எப்போதும் போல ஒரு லயித்த நிலையில் இருந்தாள் ஜானவி. இருவரும் அவரவர் எண்ணங்களில் மூழ்கி இருக்க அந்த இருள் அவர்களை […]

View Article
0
th (17)

மனதோடு மனதாக – 23

23          மறுநாளைய காலைப் பொழுது, ஜீவிதா-ராமின் வருகையில் பரபரப்பாக இருந்தது. பார்த்திபன் உம்மென்று அமர்ந்திருக்க, திலீபனும், பூரணியும், சுபத்ராவுடன் சேர்ந்து அவர்களை வரவேற்க தயாராகிக் கொண்டிருந்தனர்.. “அவ தப்பு […]

View Article
0
Free-Vector-Big-Love-Happy-Couple

மனதோடு மனதாக -22

22                  மறுநாளைய பொழுது அழகாக விடிய, தனது மார்பில் உறங்கிக் கொண்டிருந்தவளை கண் விழித்ததும் பார்த்த ஆர்யன், அவளது நெற்றியில் இதழ் பதித்து மென்மையாக அணைத்துக் கொண்டான்.. “ம்ப்ச்.. […]

View Article

ஆட்டம்-39

ஆட்டம்-39 பஞ்சுப் பொதியை தூக்குவது போன்று அரை விநாடியில் ஏந்திழையாளை ஏந்திய அபிமன்யுவின் வலுவான கரங்கள், அவளை தூக்கிக் கொண்டு நடக்க, சுள்ளென்று பிடித்திருந்த கால் வலியுடன் தன்னை ஏந்தியிருப்பவனின் […]

View Article
தேனாடும் முல்லை-12

தேனாடும் முல்லை-12

தேனாடும் முல்லை-12 “நீங்க பாக்க வந்த பெரிய மனுசன் வர்ற வரைக்கும் வீட்டை சுத்திப் பாக்கலாம், வாங்க தம்பி!” என்றவாறே ராம்சங்கருக்கு அந்த வீட்டை நன்றாக சுற்றிக்காட்டத் தொடங்கினார் முத்து. […]

View Article
0
800px_COLOURBOX6977279

மனதோடு மனதாக – 21

21  “வெண்ணிலா.. எல்லாமே எடுத்து வச்சிட்டியா? ஹான்ட்பேக்ல மாமா சொன்னது போல எல்லாமே ஹான்டியா எடுத்து வச்சிட்டியா?” காரில் அவளது பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டே திலீபன் கேட்க, “எடுத்து […]

View Article
error: Content is protected !!