ஆழி சூழ் நித்திலமே 21(1)
20 வாழ்க்கையும் ரயில் பயணம் போலதான். நிறைய நிறுத்தங்கள், நிறைய வழிதட மாற்றங்கள், விதவிதமான மனிதர்களோடு தொடரும் பயணங்கள், சில நேரங்களில் விபத்துகளும் கூட… அனைத்தையும் ரசித்தபடி தொடர்வதுதான் […]
20 வாழ்க்கையும் ரயில் பயணம் போலதான். நிறைய நிறுத்தங்கள், நிறைய வழிதட மாற்றங்கள், விதவிதமான மனிதர்களோடு தொடரும் பயணங்கள், சில நேரங்களில் விபத்துகளும் கூட… அனைத்தையும் ரசித்தபடி தொடர்வதுதான் […]
பிருந்தாவனம் – 32 அன்றிரவு. மாதங்கி மாடியில் நின்று கொண்டிருந்தாள். மணி, இரவு பதினொன்றை தொட்டிருந்தது. ‘நான் இங்க வந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எவ்வளவு நடந்திருச்சு?’ […]
மழைத்துளி 7 இரவும் நிலாவும் சங்கமித்த பொழுதில், அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூரியனின் கன்னம் வெட்கத்தில் சிவந்து விட, தன்னை மறைக்க மேகத்திற்குள் அழகாய் தன் முகத்தை ஒளித்துக் […]
கீர்த்தனாவின் கண்டிசன் மௌனிகா பேசுவதை காதில் வாங்காமல் கற்சிலை போல அமர்ந்திருந்தவளின் மனம் உலைகலன் போல் கொதித்தது. ‘ஐயோ யாரிடமும் சொல்லவும் முடியாமல், நடந்ததை மறக்கவும் முடியாமல் ச்சே.. இந்த […]
அடுத்தநாள், அலுவலகத்தில், பாபி மடிக்கணினியில் மும்முரமாக ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்க, அவன் முன் வந்து நின்ற கீர்த்தி, “சார்…” என்று மெல்லிய குரலில் அழைக்க, நிமிர்ந்தவன் அவளை கேள்வியாக […]
மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அதன் பிற்பாடு ஊரில் சங்கரபாணியை நன்குத் தெரிந்த மனிதர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நிலத்தைப் பார்க்க போய்விட்டார்கள் ஆண்கள் இருவரும். […]
பிருந்தாவனம் – 31 பாணதீர்த்தம் அருவியை பார்த்துவிட்டு திரும்பிய திலக், ஹென்றி, பிருந்தா மூவரும் கிருஷ் மாதங்கியை நோக்கி வந்தனர். “ரொம்ப அழகா இருந்தது மாதங்கி. நீ எங்க […]
🏹🏹16💘💘 தண்ணீரின் அடியில் நின்றுக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சம் முழுவதும் வலி மட்டுமே நிறைந்து வழிந்தது.. சந்தோஷமாக துவங்கிய நாளும் அந்த இரவும், இறுதியில் முடிந்த விதம் மனதினில் ரணத்தைக் கொடுக்க, […]
அத்தியாயம் 2 தரணிதரன் சபரியின் தந்தை. ஒரு பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். தந்தைக்கும் மகனுக்கும் அவனின் பதின் வயதில் ஆரம்பித்த ஏழாம் பொருத்தம் […]
பால்கனியில் நின்றிருந்தான் ஆத்ரேயன். கையில் ஒரு சிகரெட். எப்போதாவது மனம் வெகுவாக குழம்பி போனால் இது அவனுக்குத் தேவைப்படும். எதிரே துளசியின் வீடு அமைதியாக காணப்பட்டது, அவளைப் […]