Birunthavana-9
பிருந்தாவனம் – 9 பிருந்தா கைகளை வலுக்கட்டாயமாக உறுவிக்கொள்ள முயல, “ஏன் பிருந்தா இப்படி பண்ற?” தன் கைகளை இடுப்பில் வைத்து கோபமாக கேட்டாள் மாதங்கி. பிருந்தா அமைதியாக நிற்க, […]
பிருந்தாவனம் – 9 பிருந்தா கைகளை வலுக்கட்டாயமாக உறுவிக்கொள்ள முயல, “ஏன் பிருந்தா இப்படி பண்ற?” தன் கைகளை இடுப்பில் வைத்து கோபமாக கேட்டாள் மாதங்கி. பிருந்தா அமைதியாக நிற்க, […]
அத்தியாயம் – 22 வேதாசலம் எழுதிய உயிலின் படி வெற்றியை எதுவும் செய்ய முடியாது. அதே நேரத்தில் ஜெகதீஸ் சொத்துகளை தன் வசம் கொண்டு வர கருவியாக இருப்பது தன் […]
மதி…5 பாசக்கூட்டில் பாதுகாப்பாய் சுற்றித்திரிந்த பொன்மானே! நரிகளின் பசிக்கு இரையானதே உன் பாசக்கூடு இதுவே சமயமென வேடனும் அம்புடன் காத்திருக்க எதிர்பாரா நேரத்தில் மனிதம் கொண்டு காக்க வந்ததே […]
அத்தியாயம்-4 மூன்று வருடங்களாக தன் மனதிற்குள் பூட்டி வைத்திருந்ததை மூவரிடமும் சொன்னதை நினைத்துக் கூட கௌசிகா கவலைப்படவில்லை. ஆனால் இனி அனைவரின் பரிதாபப் பார்வையை சகிக்க வேண்டும் என்று எண்ணியவளுக்கு […]
வீணாவின் சகோதரி தாமரைக்கும் சராவணனுக்கும் திருமணம் முடிந்து இருவரும் சரவணன் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகாமையில் முன்னமே தங்கியிருந்த குடியிருப்பொன்றில் வசித்து வருகின்றனர். திருமணம் முடித்த புதிதில் மற்றவர் பற்றி […]
பல்லவன் கவிதை 23 குடிசைக்குள் சென்ற மைத்ரேயியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த சக்கரவர்த்தியைக் கவலையாக பார்த்தான் மார்த்தாண்டன். தன் முதல் குழந்தையின் பதினெட்டு வருடங்களைத் தொலைத்து […]
அத்தியாயம்-3 பிரபு வந்த அடுத்த தினம் வழக்கம் போல கௌசி வேலைக்குப் புறப்பட்டாள். கவிதா தான் என்ன ஆகப்போதோ என்றபடி சிந்தித்துக் கொண்டபடி வந்தாள். பள்ளிக்குச் செல்லும் வழியில் ஓரக்கண்ணால் […]
பிருந்தாவனம் – 8 கிருஷ் சிறிது நேரத்தில் கிளம்பிவிட்டான். நண்பர்களை பார்த்த சந்தோஷமும், காலையில் மாதங்கியை பார்த்த ஆனந்தமும் மொத்தமாக வடிந்திருந்தது. தன் பைக்கை வேகமாக செலுத்தி கொண்டிருந்தான் […]
அத்தியாயம் – 23 (Final) இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஷிவானியின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி. அவனது ஒரே தங்கையின் திருமணம் மிகவும் விமர்சையாக ஏற்பாடாகிக் […]
அத்தியாயம்-2 அதே நாள் காலை கோயம்பத்தூரில்.. (அதாவது கௌசியின் இதயம் காரணமில்லாமல் துடித்துக் கொண்டு இருந்த தினம்). அன்று காலை ஜாக்கிங் முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிய விக்னேஷ் என்று […]