Blog Archive

0
IN_profile pic-821f668c

ithayamnanaikirathey-27

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 27 இதயா, விஷ்வா இருவரும் வீட்டிற்குள் நுழைய குழந்தைகளின் பேச்சு சத்தத்தில் விஷ்வா, இதயாவின் கைகளை பிடித்து சுவரோடு சாய்ந்து அமைதியாக  இருக்கும் படி […]

View Article
0
Screenshot_2020-09-30-16-03-02-1-a8bc2091

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 4

நண்பன் அவனிடத்தில் ஏற்பட்ட அசைவில் தன்னுணர்வுக்கு வந்தான் கிருஷ்ணா.தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவன் முகமருகே குனிந்தவன்,  “மித்ரா… “மிக மிருதுவாக தலைக்கோதி அழைத்தான்…    இமை இரண்டும் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 9 கைகளைக் கட்டிக் கொண்டு, தன்னைப் பற்றியும், வைஷ்ணவியைப் பற்றியுமான யோசனையாக, கொஞ்ச தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ. ‘இவன் ஏன் […]

View Article
0
roZL52b-ed009e67

Malar – 1

அத்தியாயம் – 1 “பளார்” என்ற சத்தத்தைகேட்டு அங்கிருந்த அனைவரின் கவனமும் அவளின் பக்கம் திரும்பியது. இருவரும் கண்ணாடி தடுப்பின் அருகே நின்றபோதும் வெளியே நின்றவர்களின் பார்வை அவர்களையே சுற்றி […]

View Article
0
IN_profile pic-b23b3d2e

ithayamnanaikiratehy-26

இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 26 விஷ்வா, இதயா இருவரின் எண்ணமும் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்தது. “ஒரு நாளும் இதயா அப்படி இருக்க மாட்டா. அப்படி ஒரு வாழ்க்கை இதயாவுக்கு […]

View Article
0
103977454_653445081909496_2472649225753995686_n-85e31487

UUU–EPI 22

அத்தியாயம் 22 நமக்கு இன்பத்தைத் தரும் சாக்லேட் மில்லியன் கணக்கான கானா நாட்டுக் குழுந்தைகளுக்கு துன்பத்தை அளிக்கிறது. குழந்தைகளை கடத்தியும், அடிமைப்படுத்தியும் சாக்லேட் செய்யும் தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். சட்டப்படி பல […]

View Article
0
NN_Pic-9de309ab

Ninaivenispthamaai-4

நினைவே நிசப்தமாய்  – 4 நிஷா கைகள் நடுங்க அந்த பெட்டியை திறந்தாள். மிகுந்த வேலைப்பாட்டுடன் ஒரு கத்தி இருந்தது. அந்த கத்தியின் ஓரத்தில் ஈரமான ரத்தம். அந்த உதிரத்தின் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 8 இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை வைஷ்ணவி. அவளைவிடப் பல மடங்கு உயரத்தில் இருக்கும் ஸ்ரீயை கை நீட்டி அடித்ததை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. […]

View Article
error: Content is protected !!