IV17
இதய ♥ வேட்கை 17 விஷ்வா, திலாவிடம் அவளின் அருகாமையைத் தவிர வேறு எதையும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. கணவனுக்காக, மனைவி எந்த விதமான செயல்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டும், ஏற்றுக் […]
இதய ♥ வேட்கை 17 விஷ்வா, திலாவிடம் அவளின் அருகாமையைத் தவிர வேறு எதையும் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை. கணவனுக்காக, மனைவி எந்த விதமான செயல்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டும், ஏற்றுக் […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 25 விஷ்வா இதயாவை நெஞ்சோடு சேர்த்துக் கொள்ள, விலக அவளுக்கும் இன்று மனமில்லை. ‘விலக எண்ணினாலும் அவன் விடமாட்டான்’ என்ற பெருமிதமும் இதயாவிற்குள் வந்திருந்தது. […]
பல்லவன் கவிதை 07 அந்த இடமே அத்தனை நிசப்தமாக இருந்தது. அங்கிருந்த யாவருமே பேச திராணியற்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள். வெளியே அமைதியாக இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளமும் உலைக்களம் போல கொதித்து […]
அத்தியாயம் – 1 அதிகாலை நான்கு மணி, அந்த தெரு முழுவதும் இருட்டினில் மூழ்கி இருக்க, அங்கே அந்த தெருவின் முடிவில் இருந்த ஒரு ஓட்டு வீட்டில் மட்டும் சிறிதாக […]
முரண் – 2. விலகி செல்லடா… நெருப்பை விட தகிக்கிறது உன் அருகாமை… மனதை கொள்ளை கொண்டவன் என்றாலும்… என் மனதை கொன்றவனும் நீ… நெருங்காதே… என்னை… என் […]
அடை மழை பொழிந்து சற்று மட்டுப்பட்டிருக்க,நள்ளிரவு மணி இரண்டு என வாயிற்சுவரில் மாட்டப்பட்டிருந்த அக்காலத்து மரக்கடிகாரம் ‘டாங்’ என மணியடித்து உறுதிக்கூறியது. அவ்வொலியானது அமைதியாக இருந்த அவ்வீட்டில் திகிலை உண்டு […]
தென்றல் – 21 அலைபேசியின் வழியாக தனது ஓவியங்களை காணொளியில் காண்பித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. மறுபக்கத்தில் இருந்து அசோக் கிருஷ்ணா மனைவியின் கைவண்ணத்தை சிலாகிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான். இவன் வெளிநாட்டிற்கு […]
அத்தியாயம் – 7 ‘நீ ஏண்டா இப்படிக் கோவப்படுற, உனக்குதான் ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியாச்சே அப்புறம் ஏன் யாரோ ஒரு பொண்ணு மேலே கோபப்படுற?’ எப்பொழுதும் போல் அவனது […]
நினைவே நிசப்தமாய் 3 கருமையான இருள் சூழ்ந்த நிசப்தமான நேரம். அவனின் அருகாமை. அவளுள் பதட்டம். மித்திலாவின் இதய துடிப்பு எகிறியது. “தட்… தட்…” அவள் இதய துடிப்பின் சத்தம் […]
அத்தியாயம் – 13 தன் அத்தை மாமாவுடன், வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கே ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். கொஞ்ச நஞ்ச வேலையா பார்த்தார்கள் அன்று, தங்களுக்குள் […]