என் உயிரே பிரியாதே 5
பிரியாதே 5 முழுதாக அந்த கேஸ் ஃபைலை படித்து முடித்து, அந்த பெண்ணுக்கு எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் என அவன் சில குறிப்புகளை எடுத்து வைத்துகொண்டிருந்த […]
பிரியாதே 5 முழுதாக அந்த கேஸ் ஃபைலை படித்து முடித்து, அந்த பெண்ணுக்கு எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம் என அவன் சில குறிப்புகளை எடுத்து வைத்துகொண்டிருந்த […]
தென்றல் – 16 அசோக் சொன்ன பதிலில், ராமகிருஷ்ணன், தங்கமணி இருவரும் திகைத்து விழிக்க, வைஷாலி அந்த நேரமே விசும்பத் தொடங்கி விட்டாள். இப்படி என்னை ஏமாற்றுவதற்கு பதிலாக, கொன்றிருக்கலாம் […]
தென்றல் – 15 மனதில் கட்டிய காதல்கோட்டை ஒரேநாளில் தவிடுபொடியாகி, அசோக்கிருஷ்ணா பித்து பிடித்தவனைப்போல் சுற்ற ஆரம்பித்தான். தன்னிடம் என்ன குறையென்று, தாயும் மகளும் தன்னை நிராகரித்தனர், என்றெண்ணியே மாய்ந்து […]
இதயம் நனைகிறதே… அத்தியாயம் – 19 “நான் நல்லவன் இல்லையா இதயா? நான் ஒரு நல்ல கணவன் இல்லையா இதயா?” அவன் தவிப்போடு கேட்க, “நீ நல்லவன் விஷ்வா. நீ […]
அத்தியாயம் – 2 “என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு […]
“என்ன பாப்பா இது, இப்படிதான் நின்னு வாயாடுவியா? அவங்க ஏதாவது சொன்னா நீ பேசாம வரவேண்டியது தானே?” வழி நெடுகிலும் வைஷ்ணவியை கடிந்தபடியே அழைத்துக் கொண்டு சென்றார் மாறன். “ப்பா… […]
இதய ♥ வேட்கை 13 நாள்கள் மாதங்களாக மாறி ஓடிக் கொண்டிருந்தது. விஷ்வாவிற்காக என படிப்படியாக தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தாள் திலா. எந்த […]
வீட்டின் வெளியே… இந்த நொடியில்! காவலர்களில் இருவர், வெளிப்புறம் இருந்த மாடிப் படிக்கட்டுகள் வழியே ஏற ஆரம்பித்தனர். காலடிச் சத்தம் கேட்காமல்… கையில் தயாராகத் துப்பாக்கி வைத்துக் கொண்டு… ஏறிக் […]
நேரம் 12:05, நல் கேர் இடத்தில்! உயிருக்குப் பயந்து, ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு… அந்த வீட்டிற்குள், அங்கேயும் இங்கேயும் ஓடி… ஓடி… மிலா களைத்துக் கொண்டிருந்தாள். ஏன்? கட்டுக் கடங்காத […]
அத்தியாயம் – 15 இந்தர்ஜித் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க அவனின் பக்கத்தில் விஷ்வாவும், எதிரே சங்கமித்ராவும் அமர்ந்திருந்தனர். வழக்கத்திற்கு மாறாக அவளின் முகத்தில் குறும்பு கூத்தாடியது. சின்ன வயதில் இருந்தே […]