காதல் தீண்டவே-17
அடர்ந்த குறுங்காடு. நெடிந்து உயர்ந்த மரங்கள். மெல்ல வீசும் தென்றல் காற்று. மலைவாயில் இருந்து மெதுவாய் வெளிப்பட்டது பால் நிலா. எப்போதும் காட்டில் தனியே காயும் அந்த நிலவுக்குத் துணையாய் […]
அடர்ந்த குறுங்காடு. நெடிந்து உயர்ந்த மரங்கள். மெல்ல வீசும் தென்றல் காற்று. மலைவாயில் இருந்து மெதுவாய் வெளிப்பட்டது பால் நிலா. எப்போதும் காட்டில் தனியே காயும் அந்த நிலவுக்குத் துணையாய் […]
பூஜா சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த விடயங்களைப் பற்றி சிந்தித்தபடியே தங்கள் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருக்க, அவள் சொல்லி விட்டுச் சென்ற விடயங்களைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்ற […]
(கதையை தொடர்ந்து படித்தும், லைக்ஸ் கொடுத்தும், கருத்துகள் கூறியும் என்னோடு பயணித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வழக்கமாக கதையில், ‘கேள்வியை நான் கேட்கட்டுமா?’ என்ற முறையில் நான் கேள்விகளை தொடுப்பேன். இந்த […]
கிய்யா – 29 அன்றிரவு. இலக்கியா தூங்கி கொண்டிருந்தாள். அவள் முகம் சிவந்து அவள் கண்கள் சற்று வீங்கி அவள் அழுததை அப்பட்டமாக எடுத்து காட்டியது. அவள் […]
மழைத்துளி-24 மாதங்கள் அதன் போக்கில் கடந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல். திவ்யபாரதிக்கு ஆறாம் மாதம் எட்டியிருந்தது. ஒரு பெண் தாய்மை அடையும்போது அவள் தன்னை மட்டுமல்ல, தன் குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறாள். […]
எனை மீட்க வருவாயா! – 11B ஈஸ்வரி அறியாமலேயே, அவனது மிரட்டலில், சிறிது சிறிதாய் மாறிப் போனாள். அடுத்தடுத்து அதே செயலைக் கொண்டு, அவனது காதலை ஏற்கச் செய்ததோடு, […]
எனை மீட்க வருவாயா! – 11A பலரின் காதலை சிலரின் அனுபவத்தால் கணித்து, கரை ஒதுங்கி, மனம் வெதும்பி, கனவாய்ப் போகிறது, சில காதல்! காதலர்களே, காலத்தால் சரிவராது […]
12 தென்றலுக்கு சுடிதாரின் மீது துப்பட்டா அணிவித்துக் கொண்டு இருந்தாள் தேன்மொழி. காலையில்தான் குளிப்பாட்டி உடை மாற்றி விட்டிருந்தார் பாக்கியம் அவளுக்கு. துப்பட்டா போடுவதை மட்டும் பாக்கி வைத்திருந்தார். […]
அத்தியாயம் 16 பெங்களூரு இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிறப்புற முடிந்திருக்க ,வந்த விருந்தினர்கள் எல்லாம் அவர்களுக்கான வாழ்த்துக்களை கூறி பரிசுகளை கொடுத்து சென்றனர் . இசையாழினிக்கு அங்கு நிற்கவே முடியவில்லை . […]
நன்றாக உறங்கிய மிதுரா மாலை ஆறு மணிக்கே கண்விழித்து இருந்தாள். நேற்று இரவு தூங்காத சோர்வும் ராஜ் கொடுத்த மாத்திரையும் அவளை ஆழ்ந்த நித்திரைக்குத் தள்ளியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்து […]