Blog Archive

காதல் தீண்டவே-15

சென்னையில் காலை பதினொரு மணிக்கு  பயணத்தைத் துவங்கிய அந்த ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் சரியாக ஆறு மணிக்கு தன் வழித்தடத்திற்கு வந்து நின்றது. உள்ளே இருந்து இறங்கிய அனைவரின் முகத்திலும் பயணத்தின் […]

View Article
0
ELS_Cover3-7216aab5

EVA16

16 மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களைக் கொண்ட அந்த விசாலமான மேல் தள அறையில் திரைச்சீலை போர்த்திய ஜன்னல்கள் நடுவே, அருவி கரையில் அமர்ந்தபடி நிலையான புன்னகையுடன் ஐரோப்பிய ஓவிய பெண்களின் பெரிய […]

View Article

emv9

எனை மீட்க வருவாயா! – 9 “விடியலின் விழிப்பு… விழிவழி நுழைந்து, உணர்வினில் கலந்து, மூச்சோடு உறவாடும், உன் நினைவுகளோடே..! தினங்களின் களைப்பு, மீண்டிடும் உன் ஒற்றை ஓரப் பார்வையாலே…!” […]

View Article
0
Kv 2-3ab27998

காதலின் விதியம்மா 17

  தன் கழுத்தில் தொங்கும் சங்கிலியை எடுக்க கையை வைக்க, சரியாக தேஜூவின் போன் ரீங்காரம் எழுப்பியது.    காதில் போனை வைக்க “என்ன சார் சொல்றீங்க…. இப்ப எங்க […]

View Article

அன்பின் உறவே…5

அன்பின் உறவே… 5 ‘கொடுமை கொடுமைனு கோவிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை டிங்கு டிங்குனு ஆடுச்சாம்!’ வேடிக்கைப்  பழமொழி அன்றைய தினத்தில் பிரஜேந்தருக்கு திவ்வியமாய் பொருந்திப் போனது. மனமெங்கும் […]

View Article
0
coverpage-3e56e52f

kiyya-27

கிய்யா – 27 துர்காவின் வீடு கோலாகலம் பூண்டிருந்தது.அவளை அன்று பெண் பார்க்க வருவதாக ஏற்பாடு. தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள். வீட்டை விட்டு கிளம்பி விட […]

View Article
0
Screenshot_2021-07-27-16-11-56-1-5108213e

ஆதிரையன் -அத்தியாயம் 1

தேவைக்காய் உறவுகளை பயன்படுத்திக்கொள்ளும் உலகிது. உன்னதமாய் போற்றும் நட்பைக் கூடவா சுயநலமாய் தன் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ளும் பின்னே தூக்கியும் எறியும். மனம் கணத்து போனது பெண்ணவளுக்கு. தன் தந்தை […]

View Article
0
Screenshot_2021-07-27-16-11-56-1-ea2b6025

ஆதிரையன் -அத்தியாயம் 1

தேவைக்காய் உறவுகளை பயன்படுத்திக்கொள்ளும் உலகிது. உன்னதமாய் போற்றும் நட்பைக் கூடவா சுயநலமாய் தன் தேவைக்கு பயன் படுத்திக்கொள்ளும் பின்னே தூக்கியும் எறியும். மனம் கணத்து போனது பெண்ணவளுக்கு. தன் தந்தை […]

View Article
0
IMG-20210619-WA0109-a72e910b

மழைத்துளி-22

மழைத்துளி-22 “சும்மா சீன் ஓட்டாம காரை எடு” என்றாள் திவ்யபாரதி. “எந்த சீனும் இல்லைடி… நீ உள்ள வா” வெற்றி அழைக்க, “பைத்தியமா பிடிச்சிருக்கு உனக்கு” அவள் கேட்க, ஏதோ […]

View Article

காதல் தீண்டவே-14b

இயந்திரக்காற்றின் பிடியில் இருந்து நழுவி வந்த அந்த தொடர்வண்டியின் உடலைக் கவ்வியது, இளந்தென்றல் காற்று. துருப்பிடித்துப் போன கண்களில் மெதுவாய் படர்ந்தது ஒரு பசுமைக் கொடி. இதுவரை சென்னையின் சீதோஷண […]

View Article
error: Content is protected !!